RENCANA PILIHANSELANGOR

சிலாங்கூர் ஊடகப் பணியாளர்களின் நோன்பு பெருநாள் வாழ்த்துக்கள்

admin
சிலாங்கூர் ஊடகப் பணியாளர்கள் எல்லா வாசகர்களுக்கும் நோன்பு பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது. சிலாங்கூர் ஊடகம் இன்று மாலை 2 மணியில் இருந்து நாளை (ஜூன் 26) வரை நோன்பு பெருநாள் விடுமுறை ஆதலால்...
RENCANA PILIHANSELANGOR

சிலாங்கூர் மந்திரி பெசாரின் நோன்புப் பெருநாள் வாழ்த்துக்கள்

admin
ஷா ஆலம், ஜூன் 24: நோன்புப் பெருநாளின் உன்னதத்தை காத்து இந்த ரமாலான் மாதத்தில் பசியையும் தாகத்தையும் பொறுத்து இஸ்லாமிய சமய மாண்பினை நெறிப்படுத்திய அனைத்த்கு இஸ்லாமிய சகோதரர்களுக்கும் இனிய நோன்புப் பெருநாள் வாழ்த்துக்கள்....
RENCANA PILIHANSELANGOR

உலு லங்காட் இரண்டாம் கட்ட வெள்ள நிவாரண நிதி வழங்கப்பட்டது

admin
உலு லங்காட், ஜூன் 23: உலு லங்காட் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாநில அரசாங்கம் மற்றும் மந்திரி பெசார் பெறுநிறுவனம் (எம்பிஐ) அத்தியாவசிய பொருட்கள் மற்றும் நிவாரண நிதி வழங்கியுள்ளது. இதில் மொத்தம் 91...
RENCANA PILIHANSELANGOR

உலு லங்காட் வெள்ளத்திற்கு மறுசீரமைப்பு பணிகள் காரணமல்ல

admin
ஷா ஆலம், ஜூன் 23: அண்மையில் உலு லங்காட்டில் ஏற்பட்ட வெள்ளம் மறுசீரமைப்பு பணிகளால் அல்ல மாறாக தொடர்ச்சியாக பெய்த மழையினாலே ஆகும் என்று சிலாங்கூர் மாநில உள்கட்டமைப்பு, பொது வசதிகள், நவீன விவசாயம்...
RENCANA PILIHANSELANGOR

ஸ்பிலேஷ் கையகப்படுத்தும் முயற்சிகள் ஒருங்கிணைந்து செயல்படுத்த வேண்டும்

admin
ஷா ஆலம், ஜூன் 21: மாநில மற்றும் மத்திய அரசாங்கங்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டால் தான் சிலாங்கூர் நீர் உற்பத்தி நிறுவனத்தை (ஸ்பிலேஷ்) சிலாங்கூர் நீர் நிர்வாக நிறுவனம் (ஆயர் சிலாங்கூர்) கையகப்படுத்தும் நடவடிக்கைகள் நிறைவாக...
RENCANA PILIHANSELANGOR

Featured தொகுதி மறுசீரமைப்பு செய்யும் எஸ்பிஆர்-க்கு எதிராக சிலாங்கூர் மாநில அரசின் வழக்கு ஜூலை 20-க்கு ஒத்திவைப்பு

admin
ஷா ஆலம், ஜூன் 20: தேர்தல் தொகுதி எல்லைகளை மறுசீரமைப்பு செய்யும் மலேசிய தேர்தல் ஆணையம் (எஸ்பிஆர்) மீது சிலாங்கூர் மாநில அரசாங்கம் தொடர்ந்து வழக்கை புத்ராஜெயா மேல் முறையீடு நீதிமன்றம் ஜூலை 20-க்கு...
RENCANA PILIHANSELANGORWANITA & KEBAJIKAN

Featured உலு லங்காட் வெள்ளம்: மாநில அரசாங்கம் & எம்பிஐ உடனடி உதவி நல்கியது

admin
உலு லங்காட், ஜூன் 18: மாநில அரசாங்கம் சமூக நல ஆட்சிக் குழு மற்றும் சிலாங்கூர் மந்திரி பெசார் குழுமத்தின் வாயிலாக களம் இறங்கி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை பத்து 10, கொம்லெக்ஸ் பெங்ஹூளு...
RENCANA PILIHANSELANGOR

Featured உலு லங்காட் வெள்ளம் வற்றியது, ஆட்சிக் குழு உறுப்பினர் களமிறங்கினார்

admin
காஜாங், ஜூன் 18: நேற்று மாலையில் பெய்த கனத்த மழை உலு லங்காட் பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஆனாலும் வெள்ளம் சில பகுதிகளில் வற்றியதுடன் ஆற்றின் நீரோட்டம் நண்டிங்கில் இருந்து பத்து 10-ஐ நோக்கி...
RENCANA PILIHANSELANGOR

ஜெஎம்பி மற்றும் குடியிருப்பாளர்கள் மோசடிகளை தவிர்க்க கவனமாக இருக்க வேண்டும்

admin
பண்டான் இண்டா, ஜூன் 16: ஒருங்கிணைந்த அடுக்குகம் நிர்வாக வாரியம் (ஜெஎம்பி) மற்றும் குடியிருப்பாளர்கள் தங்களின் கணக்கு வழக்குகளை சரியான முறையில் திட்டமிட்டு செயல்பட்டால் நிச்சயம் மோசடிகள் நடக்காமல் தவிர்க்க முடியும் என்று சிலாங்கூர்...
RENCANA PILIHANSELANGOR

நீண்ட விடுமுறைக்கு செல்வோர் வீட்டின் தூய்மையை உறுதி செய்யவும் – டிங்கிக்கு எதிராய் களமிறங்குவோம்

admin
ஷா ஆலாம் – நோன்பு பெருநாளை முன்னிட்டு சொந்த கிராமங்களுக்கு புறப்படும் ஷா ஆலாம் வாசிகள் புறப்படுவதற்கு முன்னர் தத்தம் வீடுகள் சுத்தமாகவு இருப்பதை உறுதி செய்வதோடு ஏடிஸ் கொசுக்களின் உற்பத்திக்கு காரணமான எந்தவொரு...
RENCANA PILIHANSELANGOR

ஆயர் சிலாங்கூர், புக்கிட் காசிங் சட்டமன்ற பகுதியில் நீர் குழாய் மாற்றும் பணிகள் தீவிரப்படுத்தப் படுகிறது

admin
பெட்டாலிங் ஜெயா, ஜூன் 14: சிலாங்கூர் நீர் நிர்வாக நிறுவனம் (ஆயர் சிலாங்கூர்) புக்கிட் காசிங் செக்சன் 5-இல் பழமையான குழாய்களை மாற்றும் நடவடிக்கை இன்று தொடங்கியது என புக்கிட் காசிங் சட்ட மன்ற...
RENCANA PILIHANSELANGOR

மாநில அரசு ஊழியர்களுக்கு 2 மாத போனஸ் – மந்திரி பெசார் அறிவிப்பு

admin
ஷா ஆலாம் – சிலாங்கூர் மாநில அரசு ஊழியர்களுக்கு இவ்வாண்டு நோன்பு பெருநால் கொண்டாட்டம் பெரும் மகிழ்ச்சியானதாய் அமையும் என்பதில் துளியும் ஐயமில்லை.சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ முகமட் அஸ்மின் அலி அரசு...