NATIONALRENCANA PILIHAN

போதிக்கும் ஆசிரியர் பணியை திரும்பி ஒப்படைக்க வேண்டும்

admin
ஷா ஆலம், மே 15: பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி நடப்பு அரசாங்கத்தை, ஆசிரியர்களின் முதன்மை பணியான கற்றல் கற்பித்தலை சிறந்த முறையில் செய்வதற்கு நிர்வாகப் பணிகளை அகற்ற வேண்டும் என ஆசிரியர்கள் தினத்தை முன்னிட்டு...
RENCANA PILIHANSELANGOR

வான் அஸிஸா: கெஅடிலான் உடனான உறவை துண்டித்தாலும் சிலாங்கூர் மாநில அரசாங்கம் பாதிக்காது

admin
ஷா ஆலம், மே 12: பாஸ் கட்சியின் ஷுரா உலாமாக் பேரவையின் கெஅடிலான் கட்சியுடனான உறவைத் துண்டிக்கும் முடிவு சிலாங்கூர் மாநில அரசாங்கத்தை பாதிக்காது என்று கெஅடிலான் தலைவர் டத்தோ ஸ்ரீ வான் அஸிஸா...
RENCANA PILIHANSELANGOR

69% சிலாங்கூர் மக்கள் தொடர்ந்து பாக்காத்தானுக்கு ஆதரவு

admin
ஷா ஆலம், மே 11: சிலாங்கூர் மக்களின் ஆதரவு தொடர்ந்து மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி வழி நடத்தும் பாக்காத்தான் கட்சிகளின் கூட்டணிக்கே என்று தெரிகிறது. டாருல் ஏசான்...
RENCANA PILIHANSELANGOR

மக்களாட்சி முறையில் முதிர்ச்சியான அரசியல்

admin
ஷா ஆலம், மே 11: தேசிய முன்னணியுடன் பொதுத் தேர்தலில் நேருக்கு நேர் மோதல் ஏற்படுத்த அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைக்கும் முயற்சிகள் மக்களுக்கு நாட்டின் நிர்வாகம் செய்யும் கட்சியை தேர்ந்தெடுக்க சுலபமாக இருக்கும். கோத்தா...
RENCANA PILIHANSELANGOR

இரவு சந்தை வியாபாரிகளுக்கு லைசென்சு கட்டணம் கிடையாது

admin
ஷா ஆலம், மே 11: செலாயாங் நகராண்மை கழகம் (எம்பிஎஸ்) சுங்கை பூலோ இரவுச் சந்தை வியாபாரிகளுக்கு லைசென்சு கட்டணம் வசூலிக்கும் செய்தியை மறுத்தது. எம்பிஎஸ்-இன் தொடர்புதுறை இயக்குனர் முகமட் ஸைன் மாசூட் கூறுகையில்,...
RENCANA PILIHANSELANGOR

38 ஐபிஆர் திட்டங்கள் மக்களின் நலன்களை அடிப்படையாகக் கொண்டது

admin
பெட்டாலிங் ஜெயா, மே 10: சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் 38 திட்டங்கள் மக்களுக்கு உதவி அளித்து மாநில வளங்களை மக்களும் பயனடையும் வகையில் அமைந்துள்ளது என்று மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட்...
NATIONALRENCANA PILIHAN

Featured எஸ்பிஆர்எம், பொதுத் தேர்தலுக்கு பிறகு நடவடிக்கை எடுக்கப்படும் என்ற கூற்றை கெஅடிலான் கண்டிக்கிறது

admin
  ஷா ஆலம், மே 10: மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர், டத்தோ ஸுல்கிப்லி அமாட் வெளியிட்ட அறிக்கையின் வழி தனது ஆணையம் தற்கால  அரசியல் சூழ்நிலைக்கேற்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்ற...
RENCANA PILIHANSELANGOR

Featured ஒருமித்த சிந்தனைகளுடைய சிலாங்கூர் நிர்வாகம், மாநில பொருளாதார நிலைத்தன்மையை அதிகரிக்கும்

admin
ஷா ஆலம், மே 9: வெளிப்படையான நிர்வாக நடைமுறை மற்றும் முதிர்ச்சியான நிலைத்தன்மையான அரசியல் பண்பாடு சிலாங்கூர் மாநிலத்தை புகழின் உச்சிக்கு கொண்டு செல்லும் எனவும் கடந்த  இரண்டு தவணைகளில் மாநில அரசாங்கத்தை பாக்காத்தான்...
RENCANA PILIHANSELANGOR

அரசாங்க ஊழியர்களின் சிறந்த சேவை மாநில அரசாங்கத்தின் நிலைத்தன்மைக்கு அடித்தளம்

admin
ஷா ஆலம், மே 9: சிலாங்கூரில் பணி புரியும் பொதுச் சேவை ஊழியர்களின் சிறந்த அடைவு நிலை மாநில பொருளாதார நிலைத்தன்மையை மேம்படுத்தி அனைத்துலக ரீதியில்  மாநிலத்தை உயர்த்தும் என்று மாநில மந்திரி பெசார்...
RENCANA PILIHANSELANGOR

Featured புத்ராஜெயா சிலாங்கூரின் புதிய அரசியல் சித்தாந்தத்தை கற்றுக் கொள்ள வேண்டும்

admin
ஷா ஆலம், மே 9: மக்களாட்சி நடைமுறையில் சிலாங்கூர்  மாநிலத்தில் ஏற்பட்டிருக்கும் புதிய அரசியல் சித்தாந்த வழிமுறையை புத்ராஜெயா அரசாங்கம் பின் பற்ற வேண்டியது காலத்தின் கட்டாயம். கோத்தா அங்ரிக் சட்ட மன்ற உறுப்பினர்...
RENCANA PILIHANSUKANKINI

Featured ரசிகர்கள் சிலாங்கூர் தேர்வு குழு 2017 சிலாங்கூர் சுல்தான் கிண்ணத்தை வெல்லும் என்று எதிர்பார்க்கின்றனர்

admin
சிங்கப்பூர், மே 6: சிலாங்கூர் தேர்வு குழு சிங்கப்பூர் தேர்வு குழுவை வீழ்த்தி சுல்தான் சிலாங்கூர் கிண்ணத்தை சிங்கப்பூர் தேசிய அரங்கில் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிலாங்கூர் மக்களின் எண்ணம் குறிப்பாக கால்பந்து...
RENCANA PILIHANSELANGOR

மந்திரி பெசார் : கட்சித் தாவல் செய்தி வெறும் தீயசக்திகளின் செயல்பாடுகள்

admin
செப்பாங், மே 5: சில சிலாங்கூர் சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சித் தாவி மாநில அரசாங்கத்தை கைப்பற்றும் செய்திகள், தீயசக்திகள்  ஏற்படுத்தும் முயற்சியே ஆகும் என்று மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின்...