NATIONALRENCANA PILIHANSELANGOR

சலூன் மற்றும் இரவு சந்தைகள் திறப்பதற்கான எஸ்ஓபிகளை சிலாங்கூர் அரசாங்கம் ஆய்வு நடத்தும் !!!

admin
கோல லங்காட், ஜூன் 7: முடிதிருத்தும் கடைகள், சலூன் மற்றும் இரவு சந்தைகள் மாநிலத்தில் செயல்பட அனுமதிக்கும் முன் சிலாங்கூர் வழிகாட்டுதல்களை மதிப்பாய்வு செய்யும் என்று சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் அமிருடின் ஷாரி...
NATIONALRENCANA PILIHANSELANGOR

மந்திரி பெசார்: தாமான் லங்காட் குடியிருப்பாளர்களுக்கு ரிம 100,000 மதிப்பிலான உணவுபொருட்கள்

admin
கோல லங்காட், ஜூன் 7: நடமாடும் கட்டுப்பாடு ஆணை  (சிபிபி) நிர்வாகத்தின் கீழ் தாமான் லங்காட்மூர்னி மற்றும் தாமான் லங்காட் உத்தாமா வீடமைப்பு பகுதிகளில் வசிப்பவர்களுக்கு உணவு உதவி வழங்க மாநில அரசு ரிம...
NATIONALRENCANA PILIHAN

பிரதமர் : மாநில எல்லையை தாண்டிய பயணம் மற்றும் சுற்றுலா ஆகியவற்றிற்கு அனுமதி

admin
ஷா ஆலம், ஜூன் 7: கடுமையாக்கப்பட்ட நடமாடும் கட்டுப்பாட்டு ஆணை (பிகேபிடி) அறிவித்த பகுதிகளைத் தவிர, ஜூன் 10 முதல் எல்லை தாண்டிய பயணம் அனுமதிக்கப்படுகிறது என்று பிரதமர் கூறினார். எவ்வாறாயினும், தொற்றுநோயால் பாதிக்கப்...
NATIONALRENCANA PILIHANSELANGOR

உணவு பொருட்கள் சேமிப்பு மையமாக சிலாங்கூர் அடைய இலக்கு- இஸாம் ஹாசிம்

admin
ஷா ஆலம், ஜூன் 6: சிலாங்கூர் எதிர்காலத்தில் நாட்டின் உணவு சேமிப்பு மையமாக மாறுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று நவீன வேளாண்மை மற்றும் வேளாண்மை சார்ந்த தொழில்துறை ஆட்சிக்குழு உறுப்பினர் இர் இஷாம் ஹாஷிம்...
RENCANA PILIHANSELANGOR

சிலாங்கூர் வேளாண்மை சந்தை கோவிட்-19 முற்றிலும் ஒழிந்த பின்னரும் தொடரும்- இஸாம் ஹாசிம்

admin
ஷா ஆலம், ஜூன் 6: கோவிட் -19 தொற்று நோய் ஒழிந்த பிறகும் சிலாங்கூர் வேளாண் சந்தை நடவடிக்கைகள் தொடரும் என்று நவீன வேளாண்மை மற்றும் வேளாண் சார்ந்த தொழில்துறை  ஆட்சிக்குழு உறுப்பினர் கூறினார்....
NATIONALRENCANA PILIHAN

முடிதிருத்தும் நிலையங்கள் ஜூன் 10 முதல் இயங்க அனுமதி- இஸ்மாயில் சப்ரி

admin
முடிதிருத்தும் நிலையம் மற்றும் சிகையலங்கார நிலையம் ஜூன் 10 முதல் மீண்டும் திறக்க அனுமதிக்கப்படும் என்று பாதுகாப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் இன்று அறிவித்தார். இது குறித்து கவலைகள் இருக்கலாம் என்று இஸ்மாயில்...
RENCANA PILIHANSELANGOR

சிலாங்கூர் பரிவுமிக்க ஊக்குவிப்பு திட்டம்: 90 % வணிகர்களுக்கு ரிம 500 உதவி நிதி

admin
ஷா ஆலம், ஜூன் 5: மாநிலத்தில் உரிமம் பெற்ற வர்த்தகர்கள் மற்றும் வணிகர்களில் 90 சதவீதம் பேர் சிலாங்கூர் பரிவுமிக்க ஊக்குவிப்பு திட்டத்தின்  மூலம் வழங்கப்பட்ட ரிம 500 இன் சிறப்பு தொகையை பெற்றுள்ளனர். ...
NATIONALRENCANA PILIHAN

குறுகிய கால பொருளாதார ஊக்குவிப்பு திட்டத்தை பிரதமர் அறிவித்தார் !!!

admin
புத்ராஜெயா, ஜூன் 5: கொவிட்-19 தொற்றுநோய்க்கு மத்தியில் குறுகிய கால பொருளாதார மீட்பு திட்டத்தை பிரதமர் மொகிதின் யாசின் இன்று வெள்ளிக்கிழமை அறிவித்தார். தேசிய பொருளாதார புத்துயிர் திட்டத்தில், நிலையான பொருளாதார மீட்சியை அதிகரிக்க,...
RENCANA PILIHANSELANGOR

சிலாங்கூர் புதிய அங்காடி வணிக சட்டத்தை இயற்றியது- ரோஸ்ஸியா

admin
கோல லங்காட், ஜூன் 4: மாநில ஆட்சிக்குழு கூட்டத்தில் நேற்று வணிகர்களின் சட்டங்களை நிறைவேற்றிய பின்னர் வெளிநாட்டவர்களுக்கு இனி வர்த்தகம் செய்ய அனுமதி இல்லை. தொழில்முனைவோர் மேம்பாடு ஆட்சிக்குழு உறுப்பினர் ரோட்ஜியா இஸ்மாயில் அந்நிய...
RENCANA PILIHANSELANGOR

பிகேபி நிர்வாகம்: தாமான் லங்காட் குடியிருப்பாளர்களுக்கு உணவு விநியோகம்

admin
கோல லங்காட், ஜூன் 4: நேற்று தொடங்கிய நடமாடும் கட்டுப்பாடு ஆணை (பிகேபி) நிர்வாகத்தின் கீழ் தாமான் லங்காட் மூர்னி  மற்றும் தாமான் லங்காட் உத்தாமா வீடமைப்பு பகுதிகளில்  வசிப்பவர்களுக்கு வழங்கப்படும் முக்கிய தேவைகளில்...
PBTRENCANA PILIHANSELANGOR

விதிமுறைகளை மீறிய இரண்டு அந்நியர்களின் கடைகளை எம்பிஎஸ்ஏ மூட உத்தரவு பிறப்பித்துள்ளது !!!

admin
ஷா ஆலம், ஜூன் 4: கம்போங் சுங்கை பூலோ, செக்சன் யூ4 பகுதியில் அந்நிய நாட்டவர்கள் நடத்தி வந்த இரண்டு கடைகள் வழிமுறைகள் மற்றும் விதிமுறைகளை மீறியதன் காரணமாக ஷா ஆலம் மாநகராட்சி மன்றம்...
NATIONALRENCANA PILIHAN

கோவிட்-19: 93 புதிய சம்பவங்கள், வெறும் இரண்டு மலேசியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் !!!

admin
புத்ராஜெயா, ஜூன் 3: நம் நாட்டில் இன்று வரை கொவிட்-19 நோயால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 7,970 ஆக உயர்ந்துள்ளது. இன்று புதியதாக 93 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இன்று எந்த ஒரு  மரணமும் ஏற்படவில்லை....