இரு சகோதரர்கள் சித்திரவதை- தாய், வளர்ப்புத் தந்தை கைது
சுக்காய், ஜூலை 14- ஆறு மற்றும் ஏழு வயதுடைய தங்கள் பிள்ளைகளைச் சித்திரவதை செய்த சந்தேகத்தின் பேரில் கணவன்-மனைவியை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். பொது மக்கள் அளித்த புகாரின் பேரில் ஜாலான் ஜபோர்...