கிளிஞ்சல் பிடிக்கச் சென்ற சிறுவன் ஏரியில் மூழ்கி மரணம்- செரெண்டாவில் சம்பவம்
கோலாலம்பூர், ஜூலை 8- கிளிஞ்சல் பிடிக்கச் சென்ற ஒன்பது வயதுச் சிறுவன் ஏரியில் தவறி விழுந்து உயிரிழந்தான். இத்துயரச் சம்பவம் உலு சிலாங்கூர், செரெண்டாவில் உள்ள தாமான் தாசேக் தெராத்தாய் பாஸா 2 பகுதியில்...