நேற்று 474 பேர் கோவிட்-19 நோய்த் தொற்றினால் பாதிப்பு- நால்வர் மரணம்
ஷா ஆலம், டிச 29- நாட்டில் நேற்று 474 பேர் கோவிட்-19 பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டனர். அவர்களில் அறுவர் வெளிநாட்டுகளிலிருந்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கோவிட்-19 தொடர்புடைய நான்கு மரணச் சம்பவங்கள் நேற்று பதிவானதாக சுகாதார...