ஷா ஆலம், பிப்ரவரி 16: பாஸ் கட்சியை கெஅடிலான் ஒருபோதும் ஒதுக்கியது இல்லை என்றும் மக்கள் கூட்டணியை விட்டு வெளியேறுமாறு பணிக்கவும் இல்லை என்று சிலாங்கூர் கெஅடிலான் கட்சியின் தகவல் பிரிவு தலைவர் சுஹாய்மி...
ஷா ஆலம், பிப்ரவரி 15: சிலாங்கூர் மாநில சட்ட மன்ற தொகுதிகளின் பங்கீட்டில் சிக்கல் ஏற்பட்டுள்ளது சகஜம்தான் குறிப்பாக பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி கட்சிகளிடையே ஏற்பட்டுள்ள இந்த சிக்கல் அரசியலில் புதியது அல்ல என்று...
ஷா ஆலம், பிப்ரவரி 14: மலேசிய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள இரண்டாவது தொகுதி மறுசீரமைப்பு பரிந்துரைகளை எதிர்த்து சிலாங்கூர் மாநில அரசாங்கம் இன்று ஏழு மனுக்களை சிலாங்கூர் மாநில தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்தது. சிலாங்கூர்...
ஷா ஆலம், பிப்ரவரி 14: இனத்துவாத சித்தாந்தங்களை மறந்து ஒருமைப்பாட்டை வளர்த்து மலேசியாவில் மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் அனைத்து மக்களும் பாடுபட வேண்டும் என்று கெஅடிலான் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டத்தோ சைப்பூஃடின்...
புக்கிட் அந்தாராபங்சா, பிப்ரவரி 10: கோம்பாக் நாடாளுமன்ற உறுப்பினரான டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி தனது மக்கள் சேவையின் அடிப்படையில் எங்கு வேண்டுமானாலும் போட்டியிடலாம் என்று சூளுரைத்தார். சிலாங்கூர் மாநில மந்திரி பெசாருமான...
பெட்டாலிங் ஜெயா, பிப்ரவரி 8: பெர்மாத்தாங் பாவோ தொகுதி அம்னோவின் முக்கிய தலைவர் ஒருவரின் தேர்தல் முறைகேடு மற்றும் தபால் வாக்குகள் பற்றிய ஒலிப்பதிவு அம்பலமாகி உள்ளது. கெஅடிலான் கட்சியின் தேசிய இளைஞர் துணைத்...
ஷா ஆலம், பிப்ரவரி 8: கடந்த 2013-இல் இருந்து மலேசிய ரிங்கிட் நாணயம் 31% வீழ்ச்சி அடைந்து வருகிறது, ஆனாலும் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் ரசாக் இன்று வரை தனது நிர்வாகத்தை தற்காக்க...
செபெராங் பிறை, நிபோங் திபால் மெதடிஸ் இடைநிலை பள்ளி மாணவியான வசந்தப்பிரியா த/பெ முனியாண்டி, அதே பள்ளியின் ஆசிரியர் ஒருவரின் கைப்பேசி தொலைந்து போனதாக ஆசிரியர் விசாரித்ததால் அவமானம் தாங்காது மனமுடைந்து தற்கொலைக்கு முயன்று...
ஷா ஆலம், பிப்ரவரி 4: கூட்டரசு பிரதேச அமைச்சர், டத்தோ ஸ்ரீ தெங்கு அட்னன் தெங்கு மன்சோர் மற்ற இனங்கள் மற்றும் மதங்களை சார்ந்தவர்களின் உணர்வுகளை மதிக்கவில்லை என்று கோம்பாக் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ...
பெட்டாலிங் ஜெயா, பிப்ரவரி 3: எதிர் வரும் 14-வது பொதுத் தேர்தலில் போட்டியிடும் மஇகாவின் வேட்பாளர்கள் பட்டியலில் பெரும் அதிரடி மாற்றங்கள் ஏற்படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது என்று ஃபிரி மலேசியா டுடே செய்தி...
ரவாங், பிப்ரவரி 2: சிலாங்கூர் பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி கட்சிகளிடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து வருகிறது எனவும் எதிர் வரும் 14-வது பொதுத் தேர்தலுக்குள் முடிவு செய்யப் படும் என்று சிலாங்கூர் மாநில...
ஷா ஆலம்,பிப்ரவரி02: நாட்டின் 14வது பொதுத் தேர்தலில் எவ்வித ஏமாற்று வேலையும் இல்லை.ஒவ்வொரு தேர்தலும் நேர்மையாகவே நடைபெறுகிறது என அன்மையில் நாட்டின் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் கூறியது உண்மையெனில் நாட்டில் மேற்கொள்ளப்பட்டு...