NATIONAL

40 ஆண்டுகால புந்தோங் வீட்டு நிலப்பட்டா விவகாரத்தை பாக்காத்தான் அரசாங்கம் தீர்த்து வைத்தது !!!

admin
ஈப்போ, ஜனவரி 21: புந்தோங் வட்டார மக்களின் 40 ஆண்டு கால  வீட்டு நிலப்பட்டா பிரச்சனையைத் தீர்த்து வைத்து அவர்களுக்கு சொந்த நிலப்பட்டா உரிமம் வழங்கியது பேராக் பாக்காத்தான்  மாநில அரசு. அனைத்து இனங்களுக்கும்...
NATIONAL

காவல்துறை: எம்ஏசிசி வெளியிட்ட உரையாடல்கள் பதிவுகளில் உள்ள குரல்களின் உரிமையாளர்கள் அடுத்த வாரம் அறிவிக்கப்படும்

admin
கோலா லம்பூர், ஜனவரி 21: மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எம்ஏசிசி) தலைமை ஆணையர் லத்தீபா கோயா, இந்த மாத தொடக்கத்தில் வெளிப்படுத்திய உரையாடல்கள் பதிவுகளில் உள்ள குரல்களின் உரிமையாளர்கள் யாரென்பதை, இந்த வாரத்திற்குள் அல்லது அடுத்த வாரத்திற்குள்...
NATIONAL

எம்ஏசிசி வெளியிட்ட குரல் பதிவுகளின் உரிமையாளர்களை அடுத்த வாரம் அறிவிக்கப்படும் !!!

admin
கோலா லம்பூர், ஜனவரி 21: மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எம்ஏசிசி) தலைமை ஆணையர் லத்தீபா கோயா,  வெளியிட்ட குரல் பதிவுகளின் உரிமையாளர்கள் இந்த வாரத்திற்குள் அல்லது அடுத்த வாரத்திற்குள் கண்டறியப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நபர்களின் பெயர்கள்...
NATIONALRENCANA PILIHAN

நீதித்துறையில் புத்தாக்க நடவடிக்கை நீதிமன்ற செயல்பாட்டை எளிதாக்கும்!

admin
கோலாலம்பூர், ஜன.21- நாட்டின் நீதித்துறை தற்போது இலக்கவியல் மயமாக மட்டும் அல்ல செயற்கை அறிவாற்றலைப் பயன்படுத்தி எளிய முறையில் நீதியை நிலைநிறுத்த முற்பட்டுள்ளது. நீதிமன்ற இலக்கவியல் அமலாக்கத்தில் பல்வேறு செயற்கை ஆற்றலை தற்போது அரசாங்கம்...
NATIONALRENCANA PILIHAN

டோல் கட்டணத்தை குறைக்கும் வழிவகைகளை பிளஸ் வகுத்து வருகிறது

admin
கோலாலம்பூர், ஜன.21- அமைச்சரவையில் கடந்த வாரம் எடுக்கப்பட்ட முடிவிற்கேற்ப டோல் கட்டணங்களைக் குறைக்கவும் வியூகத்தை உறுதிப்படுத்தவும் பிளஸ் மலேசியா நிறுவனம் அரசாங்கத்துடன் விவாதித்து வருகிறது. நடப்பில் உள்ள குத்தகை உடன்படிக்கையை உறுதிப்படுத்துவதோடு சம்பந்தப்பட்ட பங்குதாரர்களின்...
NATIONAL

பிளஸ் நிறுவன நெடுஞ்சாலைகளில் 38 ஆண்டுகளுக்கு டோல் கட்டண அதிகரிப்பு இல்லை!

admin
ஷா ஆலம், ஜன.17- மலேசிய பிளஸ் நிறுவனத்தின் பராமரிப்பில் உள்ள அனைத்து நெடுஞ்சாலைகளிலும் அடுத்த 38 ஆண்டுகளுக்கு டோல் கட்டணம் அதிகரிக்கப்படாது. இது வரும் பிப்ரவரி முதல் தேதி நடப்புக்கு வரும். அதே வேளையில்,...
NATIONAL

மக்கள் இ-ரொக்க திட்டம்: 48 மணி நேரத்தில் ரிம.18.8 மில்லியன் செலவு!

admin
புத்ராஜெயா, ஜன.17- மக்கள் இ-ரொக்க திட்டம் தொடங்கி 48 மணி நேரத்தில் அரசாங்கம் மொத்தம் 18.8 மில்லியன் ரிங்கிட்டை செலவிட்டுள்ளதாக நிதியமைச்சர் லிம் குவான் எங் கூறினார். இந்தத் திட்டத்திற்காக 784,000 விண்ணப்பங்கள் பெறப்பட்ட...
NATIONAL

இன்று முதல் 4000 பள்ளி மாணவர்களுக்கு இலவச உணவு !!!

admin
கோலாலம்பூர், ஜனவரி 20: இன்று முதல், நாடு முழுவதும் உள்ள 100 தொடக்கப் பள்ளிகளில் செயல்படுத்தப்படும் மேம்பட்ட துணை உணவுத் திட்டத்திற்கு (இ.எஸ்.எஃப்.பி) தகுதியுள்ள மாணவர்கள் இலவச உணவை பெற்று பயனடைவார்கள். தொடக்கப் பள்ளியில்...
NATIONAL

1எம்டிபி குரல் பதிவுகள் தொடர்பில் லத்தீபா கோயாவிடம் காவல்துறை வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர் !!@

admin
கோலா லம்பூர், ஜனவரி 16: 1எம்டிபி ஊழல் தொடர்பாக முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் சம்பந்தப்பட்ட உரையாடல்கள் பதிவுகள் விவகாரம் தொடர்பாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத் தலைவர் லத்தீபா கோயாவின்  வாக்குமூலத்தை புக்கிட் அமான்...
NATIONAL

கல்வி அமைச்சராக முதல் முறையாக அலுவலகத்திற்கு துன் மகாதீர் வருகை புரிந்தார் !!!

admin
கோலா லம்பூர், ஜனவரி 16: பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் இன்று வியாழக்கிழமை முதல் முறையாக கல்வி அமைச்சின் அலுவலகத்திற்குள் நுழைந்தார். மதியம் 2.40 மணிக்கு டாக்டர் மகாதீரின் வருகையை கல்வி அமைச்சின் பொதுச்செயலாளர் டத்தோ...
NATIONALRENCANA PILIHAN

புதிய நாடாளுமன்ற கட்டடம் மார்ச் மாதம் செயல்படத் தொடங்கும்

admin
கோலாலம்பூர், ஜன.16- 2015ஆம் ஆண்டு முதல் தரம் உயர்த்தப்பட்டு வரும் நாடாளுமன்ற 3பி கட்டடம் இவ்வாண்டு மார்ச் மாதம் செயல்படத் தொடங்கும். இக்கட்டடம் அலுவலக அறைகள், நூலகம், உடல் பயிற்சி மையம், நீராவிக் குளியல்...
NATIONAL

ஒருவர் மற்றொருவரை மதிக்கும் பண்பை நிலைநிறுத்துவீர்! – கோபிந்த் சிங்

admin
கோலாலம்பூர், ஜன.16- நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு வலுவூட்ட ஒருவர் மற்றொருவரை மதிக்கும் பண்பை நிலைநிறுத்த வேண்டும் தொடர்பு பல்லூடக அமைச்சர் கோபிந்த சிங் டியே பொது மக்களைக் கேட்டுக் கொண்டார். இந்த பண்பானது மக்கள் அமைதியாகவும்...