NATIONAL

வெளிநாட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்படும்- சுகாதார அமைச்சு

admin
கோலாலம்பூர்,டிசம்பர் 14 : மலேசியாவில் தொற்று நோய்கள் பரவாமல் தடுக்கும் முயற்சியில்  நாட்டில் வெளிநாட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்படும் என்று சுகாதார இயக்குனர் டத்தோ நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார். வெளி நாட்டினருக்கான தடுப்பூசி பொருட்களைப்...
NATIONAL

2020 ஆண்டில் பாக்காத்தான் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டிய சரியான காலகட்டம் !!!

admin
பட்டர்வெத், டிசம்பர் 14: எதிர் வரும் 2020-இல் பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி அரசாங்கம் மீதமுள்ள 40% தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டிய முக்கிய காலகட்டம் என நிதியமைச்சர் லிம் குவான் எங் கூறினார். இதற்கு...
NATIONAL

முக்கிய பிரமுகர்களின் மூடப்பட்ட வழக்குகள் மீண்டும் திறக்கப்படலாம்- லத்தீபா கோயா

admin
கோலா லம்பூர், டிசம்பர் 14: மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) இதற்கு முன் மூடப்பட்ட பல கோப்புகளைக் குறிப்பாக செல்வாக்கு மிக்கவர்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளைத் திரும்பவும் பரிசீலனை செய்யக்கூடும் என எம்ஏசிசி தலைமை...
NATIONALRENCANA PILIHANSELANGOR

பாக்காத்தான் அனைவரையும் சரிசமமாக வழி நடத்தும்- மந்திரி பெசார்

admin
பூச்சோங், டிசம்பர் 14: சிலாங்கூர் மாநிலத்தை வழி நடத்தும் பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி தொடர்ந்து வேற்றுமை உணர்வுகளை தவிர்த்து, அனைத்து இன மக்களுக்கும்  சரிசமமாக சேவை வழங்கி வருகிறது என சிலாங்கூர் மாநில மந்திரி...
NATIONAL

பாதுகாப்பை உயர்த்த மின்னியல் பணப்பை செயல்முறையை விரிவுபடுத்துவீர்

admin
கோலாலம்பூர், டிச.13- பெரும்பாலான நாடுகள் ரொக்கமில்லா சமூகத்தை நோக்கிச் சென்றுக் கொண்டிருப்பதால், நம் நாட்டு மக்கள் மத்தியில் மின்னியல் பணப்பை பயனீட்டை ஊக்குவிக்க வேண்டும் என்று அரசாங்கம் கேட்டுக் கொள்ளப்பட்டது. உதாரணமாக சீனாவில் ‘அலி...
NATIONAL

காவல்துறை, அன்வாரிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்

admin
கோலா லம்பூர், டிசம்பர் 13: மக்கள் நீதிக் கட்சியின் தலைவர் டத்தோ ஸ்ரீ  அன்வார் இப்ராகிம் மீதான பாலியல் குற்றச்சாட்டு தொடர்பில், காவல் துறையினர் நேற்று வியாழக்கிழமை அவரின் வாக்குமூலத்தைப் பதிவு செய்துள்ளனர். புக்கிட்...
NATIONAL

கிறுஸ்துமஸை முன்னிட்டு போக்குவரத்து சம்மன்களுக்கு 50% கழிவு

admin
கோலாலம்பூர், டிச.13- கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு குறிப்பிட்ட சில போக்குவரத்து குற்றங்களுக்கான அபராதத் தொகை 50 விழுக்காடு கழிவு வழங்கப்படுவதாக அரச மலேசிய காவல் துறை அறிவித்துள்ளது. அபராதக் கட்டணங்களை கோலாலம்பூர் போக்குவரத்து அமலாக்கம்...
NATIONAL

உற்பத்தித் துறை வருமானத்தின் மதிப்பு ரிம. 74.6 பில்லியனாக உயர்ந்தது!

admin
கோலாலம்பூர், டிச.12- நாட்டின் நேரடி உற்பத்தி துறையின் விற்பனை மதிப்பு இவ்வாண்டு அக்டோபர் வரை கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2.2 விழுக்காடு அதிகரித்து 74.6 பில்லியன் ரிங்கிட்டை எட்டியுள்ளது. கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில்...
NATIONAL

வசதி குறைந்த பள்ளிகள் சீரமைப்பு பணி: 90 விழுக்காடு நிறைவுற்றது!

admin
கோலாலம்பூர், டிச.12- நாடு முழுவதிலும் உள்ள வசதிகள் குறைந்த பள்ளிகளைச் சீரமைக்கும் 534 திட்டங்களில் 90 விழுக்காடு பூர்த்தியடைந்துவிட்டதாக மலேசிய கல்வி அமைச்சு அறிவித்தது. இதுவரையில் மொத்த 452 திட்டங்கள் நிறைவுபெற்றுள்ள வேளையில், ஆண்டு...
NATIONALRENCANA

ஊழலைத் துடைத்தொழிக்கும் மலேசியாவின் நடவடிக்கை பயனளிக்கத் தொடங்கியுள்ளது

admin
கோலாலம்பூர், டிச.12- 2019ஆம் ஆண்டு முடிவுறும் தருவாயில் உள்ள நிலையில், இவ்வாண்டு ஊழல் கண்ணோட்ட குறியீட்டில் மலேசியாவின் அடைவு நிலை (சிபிஐ) குறித்து அறிய ஆவலாய் இருக்கிறது. ஏனெனில், ஊழலைத் துடைதொழிப்பதில் அரசாங்கம் மேற்கொண்டு...
NATIONAL

பிளஸ் நிறுவனத்தை எடுத்துக் கொள்ள மீண்டும் விண்ணப்பிக்கலாம்!

admin
கோலாலம்பூர், டிச.12- பிளஸ் நெடுஞ்சாலை நிறுவனத்தை எடுத்துக் கொள்ள விருப்பம் கொண்டுள்ள தரப்பினர் தங்கள் துல்லிதமான குத்தகை விண்ணப்பத்தை மீண்டும் அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கலாம் என்று பொதுப் பணி அமைச்சர் பாரு பியான் தெரிவித்தார். இது...
NATIONAL

ஏபெக் மாநாட்டிற்கு பிறகு பதவியை அன்வாரிடம் ஒப்படைப்பேன் – துன் மகாதீர்

admin
கோலா லம்பூர், டிசம்பர் 10: மக்கள் நீதிக் கட்சித் தலைவர் டத்தோ ஸ்ரீ  அன்வார் இப்ராஹிம் மீது மீண்டும் பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள சூழ்நிலையில்  அவரிடம் பிரதமர் பதவியை ஒப்படைக்க தயாராக இருப்பதாக மலேசியப்...