கோலா லம்பூர், செப்டம்பர் 17: பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் ரசாக் புத்ரா வாணிப மையத்தில் இன்று மாலை ஏற்பாடு செய்த சிறப்பு செய்தியாளர் கூட்டம் மக்களின் கவனத்தை திசை திருப்ப அவசர அவசரமாக...
கோலாலம்பூர், செப். 17: கடந்த வியாழக்கிழமை அதிகாலையில் நிகழ்ந்த தீ விபத்தில் சுமார் 23 பேர் பலியாகினர். இந்த சம்பவத்திற்கு பழி வாங்கும் எண்ணமே முக்கிய காரணமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.சம்பவம் நிகழ்ந்து 48...
ஷா ஆலம், செப்டம்பர் 17: மலேசிய பரிவுமிக்க முன்னாள் பாதுகாப்பு படையினர் இயக்கத்தின் (பாலாவான்) கோரிக்கைகளை பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி புத்ரா ஜெயாவை கைப்பற்றும் நிலையில் நிறைவேற்ற முடியும் என்று சிலாங்கூர் மாநில மந்திரி...
ஜோர்ஜ் டவுன், செப்டம்பர் 15: நேற்று இரவில் இருந்து தொடர்ந்து பெய்த கடும் மழை மற்றும் பலத்த காற்றின் காரணமாக ஜோர்ஜ் டவுனில் 0.2 மீட்டரில் இருந்து 0.3 மீட்டர் அளவில் நீர் மட்டம்...
ஷா ஆலம், செப்டம்பர் 15: கெஅடிலான் கட்சியின் அவைத்தலைவர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தனது கட்சி மற்றும் பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி தொடர்ந்து மக்கள் எதிர் நோக்கும் பொருளாதார சிக்கல்களின் மீது கவனம்...
கோலா லம்பூர், செப்டம்பர் 14: எதிர்வரும் செப்டம்பர் 17 மதியம் 2 மணிக்கு கோலாலம்பூர் ஜாலான் ஈப்போ, கிரேண்ட் பசிபிக் தங்கும் விடுதியில் (Grand Pacific Hotel) வல்லினம் 100 கலை இலக்கிய விழா...
ஷா ஆலம், செப்டம்பர் 14: அமெரிக்க நீதிமன்றம் ஒன்று, நீதித்துறையின் வேண்டுகோளுக்கு இணங்கி 1எம்டிபி ஊழல் சம்பந்தப்பட்ட சொத்துடமைகளை பறிமுதல் செய்ய உத்தேசித்த சிவில் வழக்கை ஒத்தி வைத்தது. மலேசியாகினியின் செய்தியின் அடிப்படையில், கடந்த...
அலோர் ஸ்தார், செப்டம்பர் 12: துவாங்கு சலாஹுடின் இப்னி அல்மார்ஹும் சுல்தான் பட்லிஷா கெடா மாநிலத்தின் 29-வது சுல்தானாக அறிவிக்கப்பட்டார். இவர் மறைந்த சுல்தான் பட்லிஷா இப்னி அல்மார்ஹும் சுல்தான் அப்துல் ஹாமிட் ஹாலிம்...
ஷா ஆலம், செப்டம்பர் 11: மேன்மை தங்கிய கெடா அரசர் துவாங்கு அப்துல் ஹாலிம் முவாஸாம் ஷா, வயது 89 ஏறக்குறைய மாலை 2.30 மணி அளவில் அனாக் புக்கிட் அரண்மனையில் காலமானார். இது...
கோலா லம்பூர், செப்டம்பர் 10: கோலா லம்பூர் மாநகரம் இன்று 5000 மேற்பட்ட ஊதா நிறத்திலான உடைகள் அணிந்த மகளிர் நிறைந்து காணப்பட்டது. இவர்கள் ‘ மகளிர் தீய அரசியலை எதிர்ப்போம் ‘ என்ற...
கோலாலம்பூர், செப்டம்பர் 9: தமிழ் மலர் நாளிதழின் தலைமை நிர்வாகி எம்.பெரியசாமிக்கு இன்று சனிக்கிழமை மாமன்னர் பிறந்த நாளை முன்னிட்டு ‘டத்தோ’ விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது. மக்கள் ஓசை பத்திரிக்கையின் நிர்வாகியாகப் பல...