NATIONAL

நஜிப் ஏற்பாடு செய்த திடீர் செய்தியாளர் கூட்டம் நகைச்சுவையாக மாறியது

admin
கோலா லம்பூர், செப்டம்பர் 17: பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் ரசாக் புத்ரா வாணிப மையத்தில் இன்று மாலை ஏற்பாடு செய்த சிறப்பு செய்தியாளர் கூட்டம் மக்களின் கவனத்தை திசை திருப்ப அவசர அவசரமாக...
NATIONAL

சமய பள்ளி தீ விபத்திற்கு பழிவாங்கல் காரணமா?

admin
கோலாலம்பூர், செப். 17: கடந்த வியாழக்கிழமை அதிகாலையில் நிகழ்ந்த தீ விபத்தில் சுமார் 23 பேர் பலியாகினர். இந்த சம்பவத்திற்கு பழி வாங்கும் எண்ணமே முக்கிய காரணமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.சம்பவம் நிகழ்ந்து 48...
NATIONAL

தமிழ்த் தென்றல் திரு.வி.க.வின் நினைவுநாள் இன்று

admin
1953 – 64 ஆண்டுகளுக்கு முன் வியாழக்கிழமை (பிறப்பு: 1883) தமிழறிஞர், மேடைப் பேச்சாளர், தமிழ்மொழிக் காவலர், நூலாசிரியர், (56 நூல்கள் எழுதியவர்) ஆசிரியர், இதழாசிரியர், பொதுத்தொண்டர், குமுகப் பகுத்தறிவாளி, தொழிற்சங்கவாளி, மாந்தநேயர். திரு.வி.க....
NATIONAL

அஸ்மின்: முன்னாள் ராணுவ வீரர்களின் கோரிக்கை ஏற்புடையது

admin
ஷா ஆலம், செப்டம்பர் 17: மலேசிய பரிவுமிக்க முன்னாள் பாதுகாப்பு படையினர் இயக்கத்தின் (பாலாவான்) கோரிக்கைகளை பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி புத்ரா ஜெயாவை கைப்பற்றும் நிலையில் நிறைவேற்ற முடியும் என்று சிலாங்கூர் மாநில மந்திரி...
NATIONAL

தொடர்ந்து பெய்த மழையினால் பினாங்கில் திடீர் வெள்ளம்

admin
ஜோர்ஜ் டவுன், செப்டம்பர் 15: நேற்று இரவில் இருந்து தொடர்ந்து பெய்த கடும் மழை மற்றும் பலத்த காற்றின் காரணமாக ஜோர்ஜ் டவுனில் 0.2 மீட்டரில் இருந்து 0.3 மீட்டர் அளவில் நீர் மட்டம்...
NATIONAL

அன்வார்: மக்களின் சிக்கல்களை தீர்க்க கவனம் செலுத்த வேண்டும்

admin
ஷா ஆலம், செப்டம்பர் 15: கெஅடிலான் கட்சியின் அவைத்தலைவர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தனது கட்சி மற்றும் பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி தொடர்ந்து மக்கள் எதிர் நோக்கும் பொருளாதார சிக்கல்களின் மீது கவனம்...
NATIONAL

வல்லினம் 100 இலக்கிய விழா

admin
கோலா லம்பூர், செப்டம்பர் 14: எதிர்வரும் செப்டம்பர் 17 மதியம் 2 மணிக்கு கோலாலம்பூர் ஜாலான் ஈப்போ, கிரேண்ட் பசிபிக் தங்கும் விடுதியில் (Grand Pacific Hotel) வல்லினம் 100 கலை இலக்கிய விழா...
ANTARABANGSANATIONAL

1எம்டிபி: அமெரிக்க நீதிமன்றம், நீதித்துறையின் வேண்டுகோளுக்கு இணங்கி தள்ளி வைத்தது

admin
ஷா ஆலம், செப்டம்பர் 14: அமெரிக்க நீதிமன்றம் ஒன்று, நீதித்துறையின் வேண்டுகோளுக்கு இணங்கி 1எம்டிபி ஊழல் சம்பந்தப்பட்ட சொத்துடமைகளை பறிமுதல் செய்ய உத்தேசித்த சிவில் வழக்கை ஒத்தி வைத்தது. மலேசியாகினியின் செய்தியின் அடிப்படையில், கடந்த...
NATIONAL

கெடா மாநிலத்தின் 29-வது சுல்தான்

admin
அலோர் ஸ்தார், செப்டம்பர் 12: துவாங்கு சலாஹுடின் இப்னி அல்மார்ஹும் சுல்தான் பட்லிஷா கெடா மாநிலத்தின் 29-வது சுல்தானாக அறிவிக்கப்பட்டார். இவர் மறைந்த சுல்தான் பட்லிஷா இப்னி அல்மார்ஹும் சுல்தான் அப்துல் ஹாமிட் ஹாலிம்...
NATIONAL

கெடா சுல்தான் காலமானார்

admin
ஷா ஆலம், செப்டம்பர் 11: மேன்மை தங்கிய கெடா அரசர் துவாங்கு அப்துல் ஹாலிம் முவாஸாம் ஷா, வயது 89 ஏறக்குறைய மாலை 2.30 மணி அளவில் அனாக் புக்கிட் அரண்மனையில் காலமானார். இது...
NATIONALRENCANA PILIHAN

Featured கோலா லம்பூரில் 5,000 மேற்பட்டவர்கள் ‘தீய அரசியலை எதிர்ப்போம்’ பேரணியில் கலந்து கொண்டனர்

admin
கோலா லம்பூர், செப்டம்பர் 10: கோலா லம்பூர் மாநகரம் இன்று 5000 மேற்பட்ட ஊதா நிறத்திலான உடைகள் அணிந்த மகளிர் நிறைந்து காணப்பட்டது. இவர்கள் ‘ மகளிர் தீய அரசியலை எதிர்ப்போம் ‘ என்ற...
NATIONAL

தமிழ் மலர் நாளிதழ் பெரியசாமிக்கு டத்தோ சரவணன் வாழ்த்துக்கள்

admin
கோலாலம்பூர், செப்டம்பர் 9:    தமிழ் மலர் நாளிதழின் தலைமை நிர்வாகி எம்.பெரியசாமிக்கு இன்று சனிக்கிழமை மாமன்னர் பிறந்த நாளை முன்னிட்டு ‘டத்தோ’ விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது. மக்கள் ஓசை பத்திரிக்கையின் நிர்வாகியாகப் பல...