NATIONALSELANGOR

பக்காத்தான் அதிகமான வெற்றிகளை பெற்றுள்ளது ஆனால் மக்கள் அவற்றை உணரவில்லை!

admin
ஷா ஆலம், டிச. 9: புத்ராஜெயாவைக் கைப்பற்றி ஓராண்டுக்கு மேலாகியுள்ள நிலையில் பக்காத்தான் அரசாங்கம் அதிகமான வெற்றிகளை அடைந்துள்ளது, ஆயினும் மக்கள் அவற்றை உணரவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. இது மக்களுடனான தொடர்பு முறையில் காணப்படும்...
NATIONALRENCANA PILIHAN

கட்சியில் இருந்து நீக்கினாலும், கெஅடிலானின் கொள்கைக்காக எதிர் கொள்ள தயாராக உள்ளோம்- அஸ்மின் & ஜூரைடா உறுதி !!!

admin
கோலா லம்பூர், டிசம்பர் 9: கட்சியின் போராட்ட சித்தாந்தத்தை தற்காற்க கெஅடிலான் கட்சியின் துணைத்தலைவர் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி மற்றும் உதவித் தலைவர் ஜூரைடா கமாரூடின் தங்களை கட்சியில் இருந்து நீக்கினாலும்...
NATIONALRENCANA PILIHAN

கெஅடிலானில் குண்டர் கும்பல் கலாச்சாரமா?

admin
கோலாலம்பூர், டிச.9- கெஅடிலான் கட்சியில் குண்டர் கும்பல் கலாச்சாரம் பரவிருப்பதை அதன் மத்திய செயற்குழு உறுப்பினர் அமிருடின் ஷாரி கடுமையாகச் சாடினார். இக்கட்சி துணிச்சல் மிக்க போராளிகளை உருவாக்கியதே குண்டர் கும்பலை உருவாக்கியதில்லை என்றார்...
NATIONALRENCANA PILIHAN

அன்வார்: கெஅடிலான் கட்சியின் இளைஞர் பிரிவு மாநாட்டிற்கு வெளியே ஏற்பட்ட சம்பவத்தை காவல்துறை விசாரிக்க வேண்டும்

admin
ஷா ஆலம்,  டிசம்பர் 6: மலாக்கா அனைத்துலக வாணிப மையத்தில் (எம்ஐடிசி) நடைபெற்றுக் கொண்டிருக்கும் மக்கள் நீதிக் கட்சியின் இளைஞர் பிரிவு மாநாட்டிற்கு வெளியே ஏற்பட்ட சம்பவத்தை காவல்துறை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்...
NATIONALRENCANA PILIHAN

காவல்துறை: இனங்களிடையே சச்சரவு என்ற ஒலிப்பதிவு பொய்யான செய்தி ஆகும் !!!

admin
கோலா லம்பூர், டிசம்பர் 6: சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய தினங்களில் இனக் கலவரம் நடக்கப் போகிறது என்று சமூக வலைதளங்களில்  வெளியாகிய ஒலிப்பதிவுகளில் உண்மையில்லை என்று தேசிய காவல்துறை துணைத் தலைவர் டத்தோ...
NATIONAL

பிடிபிடிஎன்-ஐ அகற்றுவீர்! இதன் கடன் தொகை 1எம்டிபியை மிஞ்சும் – கெஅடிலான் இளைஞர் அணி

admin
ஆயர் கெரோ, டிச.6- நடப்பில் உள்ள தேசிய கல்வி கடனுதவி திட்டத்தை (பிடிபிடிஎன்) அகற்றிவிட்டு அதற்குப் பதிலாக இளைஞர்களுக்கு அதிக கடன் சுமை அளிக்காத திட்டத்தை மத்திய அரசாங்கம் அறிமுகப்படுத்த வேண்டும் என்று கெஅடிலான்...
NATIONALRENCANA PILIHAN

5 லட்சம் அந்நிய தொழிலாளர்களைக் குறைக்க வேண்டும் – கெஅடிலான் இளைஞர் அணி

admin
ஆயர் கெரோ, டிச.6- 2020 வரவு செலவு திட்டத்தில் அறிவிக்கப்பட்ட #மலேசியாவேலை வியூகத்திற்கு ஏற்ப அடுத்த ஐந்தாண்டுகளில் அந்நிய நாட்டு தொழிலாளர்களின் எண்ணிக்கை 5 விழுக்காடு அல்லது 500,000 குறைப்பது குறித்து மத்திய அரசாங்கம்...
NATIONALRENCANA PILIHAN

ஆண்களுக்கு இணையான ஊதியத்தை பெண்களுக்கு வழங்குவீர்! – கெஅடிலான் மகளிர் கோரிக்கை

admin
ஆயர் கெரோ, டிச.6- ஆண்களுக்கு இணையாக மகளிருக்கு ஊதியம் வழங்கப்படுவதை அரசாங்கம் உறுதி செய்வதோடு அனைத்து வகையான பாலின பாகுபாடுகளும் நிறுத்தப்பட வேண்டும் என்று கெஅடிலான் மகளிர் அணி வலியுறுத்தியது. இரு பாலினங்களுக்கும் இடையிலான...
NATIONALRENCANA PILIHANSELANGOR

அடுத்த ஆண்டு புதிய தண்ணீர் கட்டணம்! – அமைச்சர் சேவியர்

admin
ஷா ஆலம், டிச.6- தண்ணீருக்கான கட்டணத்தை உயர்த்துவது குறித்து அனைத்து மாநிலங்களும் கொள்கையளவில் இணக்கம் தெரிவித்துள்ளன. எனினும், பல்வேறு அம்சங்கள் குறித்து கலந்துரையாடல் நடத்திய பின்னரே இந்த விவகாரம் குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும்...
NATIONALRENCANA PILIHAN

பக்காத்தானின் ‘ஜிப்ரால்டர் பாறையாக’ கெஅடிலான் திகழ வேண்டும்!

admin
ஆயர் கெரோ, டிச.6- நம்பிக்கை கூட்டணி நிலையாகவும் வலிமையாகவும் இருந்து நாட்டில் மாற்றங்களை ஏற்படுத்தவும் கூட்டணி கட்சிகளுடன் அணுக்கமாக இருக்கவும் கெஅடிலான் கட்சி ‘ஜிப்ரால்டர் பாறை’ போல் உறுதியாக உயர்ந்து நிற்க வேண்டும் என்று...
NATIONALRENCANA PILIHAN

பி40 தேவையை மைசலாம் நிறைவு செய்ய முடியாது!

admin
கோலாலம்பூர், டிச.5- தேசிய சுகாதார பாதுகாப்புத் திட்டத்தின் (மைசலாம்) அணுகூலங்கள் பி40 தரப்பினரின் சுகாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு போதுமானது அல்ல என்றும் இத்திட்டத்தின் கீழ் மீட்பு விகிதம் அதிகமாகப் பதவு செய்துள்ளது என்றும்...
NATIONALRENCANA PILIHAN

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் மனம் போல் செயல்பட முடியாது! – பிரதமர்

admin
கோலாலம்பூர், டிச.5- எவ்வித போராட்டமும் இன்றி அமைதியான முறையில் அரசாங்க மாற்றம் நடைபெற்றதானது நாட்டில் முடியாட்சியோடு கூடிய ஜனநாய நாடாளுமன்ற முறை சிறப்பாக அமலில் இருக்கிறது என்பதற்கான ஓர் ஆதாரமாகும். 60 ஆண்டுகள் கடந்த...