NATIONALRENCANA PILIHANSELANGOR

பாலியல் வன்முறைகளில் இருந்து விலகியிருங்கள்! – சிலாங்கூர் சுல்தான் அறிவுறுத்து

admin
ஷா ஆலம், நவ.20- பெண்களையும் சிறார்களையும் மதிப்பதோடு பாலியல் வன்முறை குற்றச்செயல்களில் இருந்து விலகி குடும்ப கௌரவத்தை பேணி காத்திட வேண்டும் என்று மாட்சிமை தங்கிய சிலாங்கூர் ஆட்சியாளர் சுல்தான் ஷராஃபுடின் இட்ரிஸ் ஷா...
NATIONAL

தேர்தல் வாக்குறுதிகளை பக்காத்தான் நிறைவேற்றத் தவறியதே தஞ்சோங் பியாய் தோல்விக்கான காரணம்

admin
கோலாலம்பூர், நவ.19- தஞ்சோங் பியாய் நாடாளுமன்ற இடைத்தேர்தல் முடிவானது நம்பிக்கை கூட்டணி அதன் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்பதையே நினைவுருத்துகிறது என்று ஜசெக பொது செயலாளர் லிம் குவான் எங் கூறினார். “”நாம்...
NATIONAL

கற்பழிப்பு குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ள பேராக் ஆட்சிக் குழு உறுப்பினர் தமது பணிகளைத் தொடரலாம்!

admin
ஈப்போ, நவ.19- இந்தோனேவழசிய பணிப் பெண்ணை கற்பழத்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பேராக் ஆட்சிக் குழு உறுப்பினர் போல் யோங் சூ கியோங் தனது வழக்கு செஷன்ஸ் நீதிமன்றத்தில் இருந்து உயர் நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என்று...
NATIONALRENCANA PILIHAN

திருமண வயது வரம்பு குறித்த சட்ட மசோதாவை அரசு தயாரித்துள்ளது

admin
ஷா ஆலம், நவ.19- மலேசிய இஸ்லாமிய மேம்பாட்டு இலாகா (ஜாக்கிம்) நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச திருமண வயதை 18ஆக உயர்த்துவதற்கான சட்டத் திருத்த மசோதாவை அரசாங்கம் தயாரித்து வருகிறது. இஸ்லாமிய சட்டம், திருமணம் மற்றும் மாநில...
NATIONAL

துன் மகாதீர்: தஞ்சோங் பியாய் இடைத்தேர்தல் தோல்வியை பாக்காத்தான் கண்டறியும் !!!

admin
கோலா லம்பூர், நவம்பர் 18: ஜோகூர், தஞ்சோங் பியாய் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் தோல்வியடைத்தற்கான காரணத்தை கண்டறிய, நம்பிக்கைக் கூட்டணி முழுமையான மற்றும் விரிவான ஆய்வை மேற்கொள்ளும். எதிர்க்கட்சியின் வெற்றி எதிர்பார்த்த ஒன்று என்றும்,  தஞ்சோங்...
NATIONAL

அமாட் பைசால்: பேராக் அரசாங்க ஊழியர்களுக்கு ஒரு மாத போனஸ்

admin
ஈப்போ, நவம்பர் 17: பேராக் அரசுப் பணியாளர்களுக்கு ஆண்டு இறுதிக்குள் ஒரு மாதச் சம்பளம் அல்லது குறைந்தது ரிம2,000 சிறப்பு நிதி உதவியாக வழங்கப்படவுள்ளது. இந்த நற்செய்தியை அறிவித்த பேராக் மந்திரி புசார் அமாட்...
NATIONAL

1 எம்டிபி வழக்கில் அருள் காந்தா சாட்சியம் அளிப்பார்

admin
கோலா லம்பூர், நவம்பர் 18: முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் சம்பந்தப்பட்ட விசாரணையில் சாட்சியமளிக்கும் சாட்சிகளில் ஒருவராக முன்னாள் 1எம்டிபி தலைவர் அருள் கந்தா பட்டியலிடப்பட்டுள்ளார். அரசு துணை வழக்கறிஞர் கோபால் ஸ்ரீ ராம் இன்று திங்கட்கிழமை...
NATIONALRENCANA PILIHAN

ஆகால்பூடி அறக்கட்டளையில் ஜாஹீட் ஹாமீடி மீது குற்றச்சாட்டு !!!

admin
கோலா லம்பூர், நவம்பர் 17: ஏழைகளுக்கும் ஆதரவற்றவர்களுக்கும் உதவுவதற்காக அமைக்கப்பட்ட ஆகால்பூடி அறக்கட்டளைக்கு சொந்தமான 31 மில்லியன் ரிங்கிட் நிதியில் இருந்து ஒரு விடுக்காடு கூட அவர்களுக்காக செலவழிக்கப்படவில்லை என்று அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமீடி...
NATIONALRENCANA PILIHAN

பள்ளி நிகழ்ச்சிகளில் அரசியல்வாதிகள் கலந்து கொள்ளத் தடையில்லை!

admin
கோலாலம்பூர், நவ.18- பள்ளி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதில் இருந்து சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் எதிர்க்கட்சியினருக்கு தடை விதிக்கும் கொள்கை எதுவும் இல்லை என்று துணை கல்வியமைச்சர் தியோ நீ சிங் வலியுறுத்தினார். எனினும், பள்ளிகளை உட்படுத்தும்...
NATIONAL

முறையான அங்கீகாரம் பெறாத 58 தொடர்பு சாதனங்கள் பறிமுதல்!

admin
சைபர்ஜெயா, நவ.18- நான்கு மாநிலங்களில் கடந்த ஜூலை தொடங்கி அக்டோபர் வரையில் 12 இடங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் அங்கீகாரம் பெறாத 53 தொடர்பு சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக மலேசிய தொடர்பு பல்லூடக ஆணையம்...
NATIONAL

ஒத்திவைப்பு மனு நிராகரிக்கப்பட்டது : 1எம்டிபி நஜிப்- அருள் கந்தா வழக்கு இன்று தொடங்கியது!

admin
கோலாலம்பூர், நவ.18- 1எம்டிபி மீதான கணக்காய்வு அறிக்கையில் அதன் தலைமை செயல்முறை அதிகாரி அருள் கந்தாவுடன் சேர்ந்து சில திருத்தங்கள் செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நஜிப் துன் ரசாக், அதன் வழக்கு விசாரணையை ஒத்தி வைக்கும்படி...
NATIONALRENCANA PILIHAN

தஞ்சோங் பியாய் இடைத்தேர்தல்: பக்காத்தான் துல்லித ஆய்வு மேற்கொள்ளும்!

admin
கோலாலம்பூர், நவ.18- தஞ்சோங் பியாய் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்கான காரணம் குறித்து துல்லிதமான ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி தலைவரும் பிரதமருமான துன் டாக்டர் மகாதீர் முகமது கூறினார். இத்தேர்தலில்...