NATIONAL

1 எம்டிபியின் வெ.30 பில்லியன் கடனுக்கு நிதியமைச்சும் அரசாங்கமும் பொறுப்பு!

admin
கோலாலம்பூர், அக்.1- 1எம்டிபி நிறுவனத்தின் கடன் தொகையான 30 பில்லியம் வெள்ளி நிதியமைச்சு மற்றும் கூட்டரசு அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக உயர்நீதிம்னறத்தில் நேற்று தெரிவிக்கப்பட்டது. டத்தோ நஜிப் ரசாக்கை உட்படுத்தும் 1எம்டிபி...
NATIONALRENCANA PILIHAN

2020 வரவு செலவு திட்டத்திற்கு பின்னர் தற்காப்பு துறை வெள்ளை அறிக்கை விவாதிக்கப்படும்

admin
கோலாலம்பூர், அக்.1- 2020 வரவு செலவுத் திட்ட அறிக்கை அக்டோபர் 11ஆம் தேதி சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் தேசிய தற்காப்பு துறை வெள்ளை அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. புருணை, ஆஸ்திரேலியா, ஜெர்மன் மற்றும்...
NATIONAL

தஞ்சோங் பியாய் நாடாளுமன்ற இடைத்தேர்தல் தேதியை எஸ்பிஆர் இன்று அறிவிக்கும்

admin
கோலாலம்பூர், அக்.1- ஜோகூர், தஞ்சோங் பியாய் நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெறும் தேதியை தேர்தல் ஆணையம் ( எஸ்பி ஆர்) செவ்வாய்க்கிழமை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புத்ராஜெயாவில் உள்ள மெனாரா எஸ்பிஆரில் நடைபெறும் செய்தியாளர்...
NATIONALRENCANA PILIHAN

வெள்ளப் பேரிடரை எதிர்கொள்ள தயார் நிலையில் நிவாரண அமைப்பு

admin
கோலாலம்பூர், அக்.1: பருவ நிலை மாற்ற்ம் இவ்வாண்டு நவம்பர் வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், வெள்ளப் பேரிடர் ஏற்பட்டால் அதனை எதிர்நோக்க சம்பந்தப்பட்ட தயாராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. வடகிழக்கு பருவமழை காலத்தில் வெள்ளம் ஏற்பட்டால்...
NATIONAL

2019 ஆகஸ்ட் இறுதியில் நாட்டின் கையிருப்பு 103.49 பில்லியன் டாலர்

admin
கோலாலம்பூர், செப்.30- அனைத்துலக நிதி நிறுவனத்தின் (ஐ எம் எஃப்) சிறப்பு தரவு வடிவமைப்பின்படி 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாத இறுதியில் நாட்டின் தேசிய கையிருப்பு சொத்துக்களின் மதிப்பு 103.49 பில்லியன் அமெரிக்க டாலராகும்....
NATIONAL

முகமது அடிப் மரண விசாரணை: தாக்கப்பட்டதால் மரணமடைந்தார்! – நீதிமன்றம் தீர்ப்பு

admin
ஷா ஆலம், செப்.27- இருவருக்கும் மேல்பட்ட தனிநபர்கள் தாக்கியதன் காரணமாகவே தீயணைப்பு படை வீரர் முகமது அடிப் முகமது காசிமிற்கு மரணம் சம்பவித்துள்ளது என்று ஷா ஆலம் மரண விசாரணை நீதிமன்றம் தீர்ப்பளித்தது. சம்பந்தப்பட்ட...
NATIONALRENCANA

நல்ல வருவாய் தரும் கால்நடை வளர்ப்பு

admin
பெக்கான், செப்.27- ஆடு, மாடுகள் போன்ற கால்நடைகள் வளர்ப்பு என்பது துர்நாற்றமிக்க சூழலில் அமைந்த வேலை என்று நம்மில் சிலர் கருதும் வேளையில், அத்துறையில் சிரத்தையுடன் உழைத்தால் நல்ல வருமானத்தை அளிக்கும் ஒரு துறை...
ANTARABANGSANATIONALRENCANA PILIHAN

சுற்றுச் சூழலைப் பேணும் உடன்படிக்கை : மலேசியா உறுதியாக உள்ளது! – துன் மகாதீர்

admin
நியூயார்க், செப்.27- விலங்குகள், வனப் பகுதிகள் மற்றும் சுற்றுச் சூழலைப் பேனும் உலக உடன்படிக்கை முழுமையாக செயல்படுத்துவதை உறுதிசெய்வதில் மலேசியா கடப்பாடு கொண்டுள்ளது என்று பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது கூறினார். இப்பூமியில்...
NATIONAL

தஞ்சோங் பியாய் இடைத்தேர்தல்: மக்களின் வாழ்க்கை தரம் மீது பக்காத்தான் கவனம் செலுத்தும்!

admin
கோத்தாபாரு, செப்.27- தஞ்சோங் பியாய் நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவது மீது பக்காத்தான் கூட்டணி கவனம் செலுத்தும் என்று தெரிவிக்கப்பட்டது. அதேவேளையில், இனம் மற்றும் சமய அடிப்படையிலான...
NATIONALRENCANA

செய்திகளின் நம்பகத்தன்மையை ஆராய்வீர்!

admin
கோலாலம்பூர், செப்.30: இவ்வாண்டு செப்டம்பர் 23ஆம் தேதி வரையில் சமூக வலைதளங்களில் பரப்பட்ட தவறான தகவல்கள் அடங்கிய 11 செய்திகள் குறித்து ‘செபெனார்னியா டாட் மை’ எனும் அகப்பக்கம் பல்வேறு விளக்கக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளதாகத்...
ANTARABANGSANATIONALRENCANA PILIHAN

வல்லரசு நாடுகளின் செயலால் மற்ற நாடுகளுக்கு மிரட்டல்! -துன் மகாதீர்

admin
நியூயார்க், செப்டம்பர் 30: வல்லரசு நாடுகள் தங்கள் சொந்த விருப்பப்படி செயல்பட நினைப்பதே ஒருங்கிணைந்து முடிவெடுக்க எண்ணும் நாடுகளுக்கு மிகப் பெரிய சவாலாக அமைந்துள்ளது என்று மலேசிய பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது...
NATIONAL

1எம்டிபி ஊழல் விசாரணை: தன்னை தற்காத்துக் கொள்வதற்காக கூட்ட அறிக்கையை நஜிப் வெளியேற்றினார்!

admin
கோலாலம்பூர், செப்.25- 1எம்டிபி ஊழல் குற்றச்சாட்டில் இருந்து தன்னை தற்காத்துக் கொள்வதற்காக பங்குதாரர் கூட்ட அறிக்கையை டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் வேண்டுமென்றே வெளியேற்றியதாக அந்நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல்முறை அதிகாரி ஒருவர் நேற்று...