NATIONAL

சிலாங்கூரிலும் கடும் மழை பெய்யும்!!!

admin
கோலாலம்பூர், நவம்பர் 6:   பினாங்கில் கடுமையான வெள்ளம் ஏற்பட்டு பல பகுதிகளில் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில்,சிலாங்கூரிலும் அடுத்த சில நாட்களுக்கு மோசமான வானிலை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. சிலாங்கூரில் கிள்ளான், கோல...
NATIONAL

பினாங்கு முதல்வரின் ஊடக அறிக்கை

admin
ஜோர்ஜ் டவுன், நவம்பர் 6: பினாங்கு வரலாற்றில் மிக மோசமான புயலையும் வெள்ளத்தையும் சந்தித்துள்ளதால்  மத்திய  அரசாங்கத்திடமிருந்து கிடைக்கப்பெற்ற ஒத்துழைப்பு, உதவியின் பின்னர் நிலைமை தற்போது கட்டுப்பாட்டின் கீழ் இருப்பதால் பினாங்கு மாநில அரசு...
NATIONAL

தமிழ்மொழி காக்கப்பட வேண்டும்

admin
சீனர்கள் பல மொழி பேசும் பிரிவினர் இருந்தாலும், மெண்டரின் மொழியை , தேர்வு செய்து, பள்ளிகளில் அனைவரும் கற்பதுபோல், இந்தியர்களும் தமிழ்மொழியை ஏற்றுக்கொண்டனர். இன்று பலர் அதன் அடிப்படையிலேயே ஒன்றுபட்டு வாழ்ந்துவருகிறோம். அனைத்து இனங்களும்...
NATIONAL

கெடா வரலாறு – பாகம்: 3

admin
  கெடா மன்னராட்சியை உருவாக்கிய மாறன் மகாவம்சன். பாண்டியர்கள் பாரம்பரியத்தைச் சேர்ந்தவர். கெடா பேரரசு தோற்றுவிக்கப் படுவதற்கு முன்னர் கெடா நிலப் பகுதி லங்காசுகம் (Langkasuka) என்று அழைக்கப் பட்டது. மாறன் மகாவம்சனுக்கு நான்கு...
NATIONAL

மந்திரி பெசார்: சீனாவுக்கு சென்றது முதலீடுகளை கொண்டு வர, நஜீப்பை போல் மண்டியிட அல்ல!!!

admin
ஷா ஆலம், அக்டோபர் 30: சீனா நாட்டிற்கு தாம் அதிகாரப்பூர்வ வருகை புரிந்தது முதலீடுகளை சிலாங்கூருக்கு கொண்டு வருவதற்கே என்று சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி ஆணித்தரமாக...
NATIONAL

வரவு செலவு திட்டத்தில் பிரதமர்துறைக்கு ஒதுக்கீடு செய்த ரிம 17.4 பில்லியனை கவனமாக கண்காணிக்க வேண்டும்

admin
ஷா ஆலம், அக்டோபர் 30: பிரதமர்துறை இலாகாவிற்கு வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கீடு செய்த ரிம 17.4 பில்லியன் வீண் விரயம் என்று டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி கூறினார். கெஅடிலான் கட்சியின்...
NATIONAL

திருவள்ளுவர் நாட்குறிப்பேடு

admin
பெரும் வரவேற்பு பெற்று – தொடர்ந்து நான்காம் ஆண்டாக வெளிவரும் “திருவள்ளுவர் நாட்குறிப்பேடு” மேலும் சிறப்புடன் வெளியாகிறது..!   கடந்த 2015ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து நான்காம் ஆண்டாக “திருவள்ளுவர் நாட்குறிப்பேடு” – வரும்...
NATIONALUncategorized @ta

Featured ரிம 17.4 பில்லியன் பிரதமர்துறை ஒதுக்கீட்டை கவனமாக கண்காணிக்க வேண்டும்

admin
ஷா ஆலம், அக்டோபர் 29: பிரதமர்துறை இலாகாவிற்கு வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கீடு செய்த ரிம 17.4 பில்லியன் வீண் விரயம் என்று டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி கூறினார். கெஅடிலான் கட்சியின்...
NATIONAL

கேமரன் மலையிலிருந்து ஏற்றுமதியான பழங்கள் சீனாவில் நிராகரிப்பு

admin
கேமரன் மலை, அக்.26: கேமரன் மலையிலிருந்து சீனாவிற்கு ஏற்றுமதி செய்யப்படவிருந்த பழங்களில் உயிரியல் இராசாயன கூறு அல்லது எல்.எம்.ஓ அல்லது நவீன உயிரி தொழில்நுட்பத்தின் மூலம் பெறப்பட்ட மரபணுக் கலவை கொண்டிருந்த உயிரின வளர்ச்சி...
NATIONAL

ஏழு இந்தோனேசியப் பெண்களின் உடல்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்

admin
கோலா லம்பூர், அக்டோபர் 26: வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையில் நேற்று அதிகாலை உயிரிழந்த ஏழு இந்தோனேசியப் பெண்களின் உடல்கள் அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். இந்தோனேசியத் தூதரகத்தின் துணைத் தூதர் ஒஸ்ரினிகிதா சுபானா கூறினார்....
NATIONAL

நஜிப்பின் தேர்தல் கால வரவு செலவு திட்டம் இந்தியர்களை ஏமாற்றும் நடவடிக்கை

admin
கோலாலம்பூர், அக்.26: அக்டோபர் 27-இல் பிரதமர் தாக்கல் செய்ய விருக்கும் 2018-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை, நிச்சயம் மக்களை வெகுவாகக் கவரும்படி கவர்ச்சியாக இருக்கும். பொதுத் தேர்தல் நெருங்கி வரும் சமயம் என்பதால் பிரதமர்...
NATIONAL

ஏழைகளுக்கு நன்மையளிக்கும் வரவு செலவு திட்டத்தை நஜீப் தாக்கல் செய்ய வேண்டும்

admin
கிள்ளான், அக்டோபர் 26: மலேசியப் பிரதமரும் நாட்டின் நிதி அமைச்சருமான டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கிற்கு நாட்டின் உண்மையான வறுமை நிலை நன்கு தெரியும். அதனைக் கருத்தில் கொண்டு அடுத்தாண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை...