NATIONALRENCANA PILIHAN

அதிகாரிகளின் உடலில் காமிரா பொருத்தும் நடவடிக்கை: சுங்க துறை இலாகா வரவேற்றது

admin
போர்ட்டிக்சன், செப்.25- அமலாக்க அதிகாரிகளின் உடலில் காமிராவை பொருத்துவதன் மூலம் அவர்களின் நிபுணத்துவ தரம் உயர்வதோடு அவர்கள் மீது பொறுப்பற்ற தரப்பினர் கூறும் அவதூறுகளுக்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்கப்படும் என்று அரச மலேசிய...
NATIONALRENCANA

புகைமூட்டப் பிரச்னைக்கு தீர்வு காண்பீர்

admin
கோலாலம்பூர், செப்.25- ஒவ்வோர் ஆண்டும் இவ்வட்டாரத்தை அலைக்கழிக்கும் புகைமூட்ட பிரச்னைக்குத் தீர்வு காணும் பொருட்டு திறந்தவெளி எரிப்பு நடவடிக்கையற்ற விவசாய மேம்பாட்டு திட்டம் மற்றும் சட்ட அமலாக்கம் ஆகிய இரு முக்கிய அம்சங்கள் மீது...
NATIONALRENCANA PILIHAN

புகைமூட்டம் மோசமடைந்ததால் மலேசிய மாணவர்கள் கோலாலம்பூர், ஜாக்கர்த்தாவிற்கு அனுப்பப்பட்டனர்

admin
ஜாக்கர்த்தா, செப்.25- புகைமூட்டம் காரணமாக இந்தோனேசியாவின் ரியாவ் பகுதியில் அவசர காலம் பிரகடனப்படுத்தப் பட்டுள்ளதால், அங்குள்ள நூற்றுக் கணக்கான மலேசிய மாணவர்கள் கோலாலம்பூர் மற்றும் ஜாக்கர்த்தாவிற்கு அனுப்பப்பட்டனர். முதல் கட்டமாக பெக்கான் பாருவில் இருந்து...
NATIONALRENCANA PILIHAN

வேலை வாய்ப்புகளுக்கு ஏற்ப கல்வி முறை மாற வேண்டும்!

admin
கோத்தா கினபாலு, செப்.24- தொழில்துறை புரட்சி 4.0 காரணமாகத் தோன்றக்கூடிய வேலை வாய்ப்புகளை நிறைவு செய்யும் வகையில் தொழிலாளர்களின் திறனாற்றலை மேம்படுத்துவதற்கு ஏற்ப நாட்டின் கல்வி முறை அமைந்திருக்க வேண்டும் என்று மனித வள...
NATIONALRENCANA PILIHAN

அடுத்த மாதம் தொடங்கி நாடு முழுவதும் 5 ஜி சேவை

admin
கோலாலம்பூர், செப்.24- 5 ஜி பரீட்சார்த்த சோதனை நடவடிக்கை கடந்த ஏப்ரல் தொடங்கி புத்ராஜெயா மற்றும் சைபர் ஜெயாவில் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளது. தற்போது இச்சேவை வரும் அக்டோபர் மாதம் தொடங்கி நாடு முழுவதும் விரிவாக்கம்...
NATIONALRENCANA PILIHAN

விவேக வட்டாரத்தை உருவாக்க பிரதமர் ஆவல்!

admin
கோலாலம்பூர், செப்.23- விவேக நகர மேம்பாட்டாளர்கள் பலர் தனித்து இயங்குவதால் ஒட்டுமொத்த விவேக நகர மேம்பாட்டு திட்டத்திற்கு இவை தடைகற்களாகியுள்ளன என்று பிரதமர் துன் டாக்டர் மகாதீர் தெரிவித்தார். இந்த விவகாரத்தை எதிர்கொள்ள, வீடமைப்பு...
NATIONALSELANGOR

எம்பிஎஸ்பி வங்கி ஏற்பாட்டில் ஊடகவியலாளர் போலீங் போட்டி

admin
பெட்டாலிங் ஜெயா, செப்.23- பல்வேறு ஊடக நிறுவனங்களைச் சேர்ந்த 60க்கும் மேற்பட்ட ஊடகவியாளர்கள் ஒன் உத்தாமா, வங்சா போலில் நடைபெற்ற எம்பிஎஸ்பி வங்கியின் போலிங் போட்டியில் பங்கேற்றனர். ஊடகங்களுடனான நல்லுறவை வலுவூட்டும் நோக்கத்திற்காக பெர்னாமாவுடன்...
NATIONAL

தஞ்சோங் பியாய் தொகுதியை பாக்காத்தான் தற்காக்கும் !!!

admin
சிரம்பான், செப்டம்பர் 22: எதிர் வரும் ஜொகூர் தஞ்சோங் பியாய் நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி அத்தொகுதியில் வெற்றியை நிலைநாட்ட போராடும் என்று ஜனநாயக செயல்கட்சியின் (ஜசெக) தகவல் பிரிவு தலைவர்...
NATIONAL

சொகுசு வீடுகளை வாங்கும் அந்நியவர்களுக்கு நிரந்தர குடியிருப்பு அந்தஸ்து வழங்கப்படாது! – அரசாங்கம் உத்தரவாதம்

admin
கோலாலம்பூர், செப்.20- மலேசியா எனது இரண்டாவது இல்லம் (எம்எம்டுஎச்) எனும் திட்டத்தின் கீழ் விற்கப்படாத சொகுசு வீடுகளை வாங்குவோருக்கு நிரந்த குடியிருப்பு அந்தஸ்து வழங்கப்படாது என்று அரசாங்கம் உத்தரவாதம் அளித்தது. மாறாக, சம்பந்தப்பட்ட வீடுகளை...
NATIONAL

தீவிரவாத அமைப்புகளை ஆதரிப்போர் மீது கடும் நடவடிக்கை

admin
கோலாலம்பூர், செப்.20- தமிழீழ விடுதலை புலி இயக்கம் போன்ற தீவிரவாத இயக்கங்களுக்கு புகழாரம் சூட்டுவதோடு ஆதரவு தெரிவிக்கும் அனைத்து தரப்பு மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேசிய போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ...
NATIONAL

தெங்கு அட்னான் கையூட்டு வழக்கு : ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படும்!

admin
கோலாலம்பூர், செப்.20- இங்குள்ள ஜாலான் செமாராக்கில் மேற்கொள்ளப்பட்ட சொத்துடமை திட்டத்தில் சம்பந்தப்பட்ட ஒரு நிறுவனத்தின் விகிதாச்சாரத்தை அதிகரிக்க அந்நிறுவனத்திடமிருந்து முன்னாள் கூட்டரசு பிரதேச அமைச்சர் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் கையூட்டு பெற்றதற்கான ஆதாரங்கள் வாதி...
NATIONALSELANGOR

மந்திரி பெசார்: மக்களின் பிரச்சினைகளை புரிந்து கொள்ளுங்கள்; சந்தர்ப்பவாத அரசியல் செய்யாதீர்கள் !!!

admin
ஷா ஆலம் , செப்டம்பர் 19: பாயா ஜெராஸ் சுங்கை கெடோன்டோங் வெள்ளத் தடுப்பு திட்டத்தை அரசியலாக்கி அதன் மூலம் ஆதாயம் அடையும் நோக்கில் செயல்படும் நபர்களை சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் அமிரூடின்...