ஷா ஆலம், செப்டம்பர் 11: மேன்மை தங்கிய கெடா அரசர் துவாங்கு அப்துல் ஹாலிம் முவாஸாம் ஷா, வயது 89 ஏறக்குறைய மாலை 2.30 மணி அளவில் அனாக் புக்கிட் அரண்மனையில் காலமானார். இது...
கோலா லம்பூர், செப்டம்பர் 10: கோலா லம்பூர் மாநகரம் இன்று 5000 மேற்பட்ட ஊதா நிறத்திலான உடைகள் அணிந்த மகளிர் நிறைந்து காணப்பட்டது. இவர்கள் ‘ மகளிர் தீய அரசியலை எதிர்ப்போம் ‘ என்ற...
கோலாலம்பூர், செப்டம்பர் 9: தமிழ் மலர் நாளிதழின் தலைமை நிர்வாகி எம்.பெரியசாமிக்கு இன்று சனிக்கிழமை மாமன்னர் பிறந்த நாளை முன்னிட்டு ‘டத்தோ’ விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது. மக்கள் ஓசை பத்திரிக்கையின் நிர்வாகியாகப் பல...
கோலா லம்பூர், செப்டம்பர் 9: கெஅடிலான் கட்சி மற்றும் பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி தகவல் சாதனங்களின் பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்தும் நடவடிக்கையை முற்றாக கண்டிக்கும் என்று சுபாங் நாடாளுமன்ற உறுப்பினரும் சிலாங்கூர் மாநில...
ஷா ஆலம், செப்டம்பர் 9: நாடாளுமன்றம், பிரதமர் எடுக்கும் முடிவுகளை எதிர்த்து குரல் கொடுக்க அதிகாரத்தை வழங்க வேண்டும். பிரதமர் தமது அதிகாரத்தை பயன்படுத்தி முக்கிய நியமனம் செய்யும் நடைமுறையை மாற்றப்பபட வேண்டும் என்று...
ஷா ஆலம், செப்டம்பர் 7: கெஅடிலான் கட்சியின் பொதுச் செயலாளர், டத்தோ சைபூடின் நசூதியோன் தனது பதவியை ராஜினாமா செய்ததாக வந்த செய்தியை மறுத்தார். தாம், கெஅடிலான் கட்சியின் தலைமை ஆலோசகர் டத்தோ ஸ்ரீ...
ஷா ஆலம், செப்டம்பர் 7: நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தில் சிறு மாற்றம் செய்து தேர்தல் நேர்மையான மற்றும் நீதியான முறையில் நடத்தப்படும் என்று பேராசிரியர் முனைவர் ஷாருடீன் படாரூடீன் கூறினார். 14-வது பொதுத் தேர்தலில்...
கோலா லம்பூர், செப்டம்பர் 6: எதிர்வரும் 14ஆவது பொதுத் தேர்தலில் இந்தியர்களின் ஆதரவைப் பெற்று அமோகமாக வெற்றி பெறுவோம் என்று தம்பட்டம் அடிக்கும் ம.இ.காவின் தோற்றம் டத்தோ சரவணன் அண்ட் கோ நடவடிக்கையால் நம்பிக்கை...
கோலா லம்பூர், செப்டம்பர் 6: வாக்குமூலம் பெறுவதற்காக துணையமைச்சர் டத்தோ சரவணனும், அவரது சகாக்களும் போலீசாரால் அழைக்கப்படுவர் என்று நம்பப்படுகிறது. கோலாலம்பூர் ஜாலான் ஈப்போவில் உள்ள தமிழ் மலர் தலைமையகத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பாக...
ஷா ஆலம், செப்டம்பர் 6: முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட், பிரதமர் டத்தோ ஸ்ரீ முகமட் நஜிப் ரசாக் அமெரிக்கா நாட்டிற்கு செல்லும் பயணம், வெளிநாட்டு சக்திகள் உள்நாட்டின் விவகாரங்களில் தலையீடு...
கோலா லம்பூர், செப்டம்பர் 5: தமிழ் மலர் பத்திரிகை தலைமையகம் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் டத்தோ சரவணனை அமைச்சரவையிலிருந்து நீக்கும்படி ம.இ.காவின் முன்னாள் உச்சமன்ற உறுப்பினர் ஏ.கே...
கோலா லம்பூர், செப்டம்பர் 5: தமிழ் மலர் நாளிதழின் செய்தியால் ஆத்திரமடைந்த துணையமைச்சரும் அவரது ஆதரவாளர்களும் அப்பத்திரிகையின் தலைமையகத்தை முற்றுகையிட்டனர். இரு தரப்பினருக்கும் நடந்த வாக்கு வாதத்தில் துணையமைச்சர் சரவணனின் ஆதரவாளர்கள் அத்து மீறி நடந்து கொண்டதாகவும்,...