NATIONAL

கெடா சுல்தான் காலமானார்

admin
ஷா ஆலம், செப்டம்பர் 11: மேன்மை தங்கிய கெடா அரசர் துவாங்கு அப்துல் ஹாலிம் முவாஸாம் ஷா, வயது 89 ஏறக்குறைய மாலை 2.30 மணி அளவில் அனாக் புக்கிட் அரண்மனையில் காலமானார். இது...
NATIONALRENCANA PILIHAN

Featured கோலா லம்பூரில் 5,000 மேற்பட்டவர்கள் ‘தீய அரசியலை எதிர்ப்போம்’ பேரணியில் கலந்து கொண்டனர்

admin
கோலா லம்பூர், செப்டம்பர் 10: கோலா லம்பூர் மாநகரம் இன்று 5000 மேற்பட்ட ஊதா நிறத்திலான உடைகள் அணிந்த மகளிர் நிறைந்து காணப்பட்டது. இவர்கள் ‘ மகளிர் தீய அரசியலை எதிர்ப்போம் ‘ என்ற...
NATIONAL

தமிழ் மலர் நாளிதழ் பெரியசாமிக்கு டத்தோ சரவணன் வாழ்த்துக்கள்

admin
கோலாலம்பூர், செப்டம்பர் 9:    தமிழ் மலர் நாளிதழின் தலைமை நிர்வாகி எம்.பெரியசாமிக்கு இன்று சனிக்கிழமை மாமன்னர் பிறந்த நாளை முன்னிட்டு ‘டத்தோ’ விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது. மக்கள் ஓசை பத்திரிக்கையின் நிர்வாகியாகப் பல...
NATIONAL

தமிழ்மலர் நாளிதழ் தாக்குதல், கெஅடிலான் கண்டனம்

admin
கோலா லம்பூர், செப்டம்பர் 9: கெஅடிலான் கட்சி மற்றும் பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி தகவல் சாதனங்களின் பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்தும் நடவடிக்கையை முற்றாக கண்டிக்கும் என்று சுபாங் நாடாளுமன்ற உறுப்பினரும் சிலாங்கூர் மாநில...
NATIONALRENCANA PILIHAN

Featured நாடாளுமன்றத்திற்கு அதிக அதிகாரம் கொடுத்து, பிரதமரின் அதிகாரத்தை கட்டுப்படுத்த வேண்டும்

admin
ஷா ஆலம், செப்டம்பர் 9: நாடாளுமன்றம், பிரதமர் எடுக்கும் முடிவுகளை எதிர்த்து குரல் கொடுக்க அதிகாரத்தை வழங்க வேண்டும். பிரதமர் தமது அதிகாரத்தை பயன்படுத்தி முக்கிய நியமனம் செய்யும் நடைமுறையை மாற்றப்பபட வேண்டும் என்று...
NATIONALRENCANA PILIHAN

சைபூடின் தனது பதவி ராஜினாமாவை மறுத்தார், புரளியை கிளப்பியவரை மன்னித்தார்

admin
ஷா ஆலம், செப்டம்பர் 7: கெஅடிலான் கட்சியின் பொதுச் செயலாளர், டத்தோ சைபூடின் நசூதியோன் தனது பதவியை ராஜினாமா செய்ததாக வந்த செய்தியை மறுத்தார்.  தாம், கெஅடிலான் கட்சியின் தலைமை ஆலோசகர் டத்தோ ஸ்ரீ...
NATIONAL

14-வது பொதுத் தேர்தலில் பாக்காத்தான் வெற்றி பெற்றால் தேர்தல் நேர்மையான முறையில் நடத்தப்படும்

admin
ஷா ஆலம், செப்டம்பர் 7: நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தில் சிறு மாற்றம் செய்து தேர்தல் நேர்மையான மற்றும் நீதியான முறையில் நடத்தப்படும் என்று பேராசிரியர் முனைவர் ஷாருடீன் படாரூடீன் கூறினார். 14-வது பொதுத் தேர்தலில்...
NATIONAL

குண்டர் கலாச்சாரத்தைப் பின்பற்றும் ம.இ.காவை மக்கள் புறக்கணிப்பர்

admin
கோலா லம்பூர், செப்டம்பர் 6: எதிர்வரும் 14ஆவது பொதுத் தேர்தலில் இந்தியர்களின் ஆதரவைப் பெற்று அமோகமாக வெற்றி பெறுவோம் என்று தம்பட்டம் அடிக்கும் ம.இ.காவின் தோற்றம் டத்தோ சரவணன் அண்ட் கோ நடவடிக்கையால் நம்பிக்கை...
NATIONAL

டத்தோ சரவணன் அழைக்கப்படுவார், போலீஸ் அதிகாரி தகவல் 

admin
கோலா லம்பூர், செப்டம்பர் 6: வாக்குமூலம் பெறுவதற்காக துணையமைச்சர் டத்தோ சரவணனும், அவரது சகாக்களும் போலீசாரால் அழைக்கப்படுவர் என்று நம்பப்படுகிறது. கோலாலம்பூர் ஜாலான் ஈப்போவில் உள்ள தமிழ் மலர் தலைமையகத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பாக...
NATIONAL

துன் மகாதீர்: நஜிப்-டிரம்ப் சந்திப்பு, அந்நிய தலையீட்டின் உச்சகட்டம்

admin
ஷா ஆலம், செப்டம்பர் 6: முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட், பிரதமர் டத்தோ ஸ்ரீ முகமட் நஜிப் ரசாக் அமெரிக்கா நாட்டிற்கு செல்லும் பயணம், வெளிநாட்டு சக்திகள் உள்நாட்டின் விவகாரங்களில் தலையீடு...
NATIONAL

டத்தோ சரவணனை நீக்க, நஜீப்பீடம் கோரிக்கை 

admin
கோலா லம்பூர், செப்டம்பர் 5: தமிழ் மலர் பத்திரிகை தலைமையகம் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் டத்தோ சரவணனை அமைச்சரவையிலிருந்து நீக்கும்படி ம.இ.காவின் முன்னாள் உச்சமன்ற உறுப்பினர் ஏ.கே...
NATIONAL

தமிழ் நாளிதழ் மீது துணை அமைச்சர் மற்றும் ஆதரவாளர்கள் தாக்குதல்

admin
கோலா லம்பூர், செப்டம்பர் 5: தமிழ் மலர் நாளிதழின் செய்தியால் ஆத்திரமடைந்த துணையமைச்சரும் அவரது ஆதரவாளர்களும் அப்பத்திரிகையின் தலைமையகத்தை முற்றுகையிட்டனர். இரு தரப்பினருக்கும் நடந்த வாக்கு வாதத்தில் துணையமைச்சர் சரவணனின் ஆதரவாளர்கள் அத்து மீறி நடந்து கொண்டதாகவும்,...