1எம்டிபி வழக்கு : தற்காப்பு தரப்பிடம் 421 ஆவணங்கள் ஒப்படைப்பு!
கோலாலம்பூர், ஜன.31: முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக்கை 2.28 பில்லியன் வெள்ளி மதிப்பிலான 1எம்டிபி ஊழல் வழக்குடன் தொடர்பு படுத்தும் 421 ஆவணங்கள் தற்காப்புத் தரப்பிடம் விசாரணைக்காக வழங்கப்பட்டன. உயர் நீதிமன்றத்தில் நீதிபதி...