NATIONAL

மந்திரி பெசார்: சிலாங்கூரில் பாக்காத்தான் கட்சிகளிடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் தொடரும்

admin
ரவாங், பிப்ரவரி 2: சிலாங்கூர் பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி கட்சிகளிடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து வருகிறது எனவும் எதிர் வரும் 14-வது  பொதுத் தேர்தலுக்குள் முடிவு செய்யப் படும் என்று சிலாங்கூர் மாநில...
NATIONAL

ஏமாற்று வேலை இல்லையெனில் – எல்லை சீரமைப்பை நிறுத்துக

admin
ஷா ஆலம்,பிப்ரவரி02: நாட்டின் 14வது பொதுத் தேர்தலில் எவ்வித ஏமாற்று வேலையும் இல்லை.ஒவ்வொரு தேர்தலும் நேர்மையாகவே நடைபெறுகிறது என அன்மையில் நாட்டின் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் கூறியது உண்மையெனில் நாட்டில் மேற்கொள்ளப்பட்டு...
NATIONAL

14-வது பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்வு பல்வேறு தகுதிகளை அடிப்படையாகக் கொண்டிருக்கும்!!!

admin
ஷா ஆலம், ஜனவரி 29: எதிர் வரும் 14-வது பொதுத்  தேர்தலில் சிலாங்கூர் மாநில சட்ட மன்ற தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்வு பல்வேறு கோணங்களில் ஆய்வு செய்து முடிவு எடுக்கப் படும் என்று...
NATIONAL

இதுவரை அம்னோ-பிஎன் நாட்டு மக்களின் உணர்வுகளை புரிந்துள்ளதா?

admin
அண்மையில் அம்னோவின் சமூக நல பிரிவின் தலைவர் டத்தோ டாக்டர் ஸம்சூல் அன்வார் நஸரா வெளியிட்டுள்ள அறிக்கையில் தேசிய முன்னணி எதிர் வரும் 14-வது பொதுத் தேர்தலில் மீண்டும் தேர்வு செய்தால் மக்களுக்கான சமூக...
NATIONAL

நஜிப் ஒப்புக் கொண்டதால் 1எம்டிபி விவகாரம் முடிவுக்கு வந்துவிட்டதாக அர்த்தமில்லை

admin
ஷா ஆலம், ஜனவரி 25: தவறான நிர்வாக செயல்பாட்டினால் 1எம்டிபி மெகா திட்டம் தோல்வியை தழுவியதாக பிரதமர் நஜிப் துன் ரசாக் ஒப்புக் கொண்டதால் இவ்விவகாரம் முடிவை எட்டிவிட்டதென யாரும் கருதிடக்கூடாது. நஜிபின் இந்த...
NATIONAL

தேசிய முன்னணி 2/3 பெரும்பான்மையில் வென்றால் மலேசியாவின் நிலை என்ன?

admin
ஷா ஆலம்,ஜனவரி 25:தேசிய முன்னணி தொடர்ந்து ஆளுமை செலுத்தவும் மேலும் அதிகமான தொகுதிகளை அது வெல்லவும் வாய்ப்பு அளிக்கும் வகையில் எல்லை சீரமைப்பினை தேர்தல் ஆணையம் மேற்கொள்வதாக தெரிவிக்கப்படுகிறது. மேற்கொள்ளப்படும் எல்லை சீரமைப்பு அம்னோ...
NATIONAL

14-வது பொதுத் தேர்தல்: ஆட்சி மாற்றம் கண்டால், நாடு சிறந்து விளங்கும்

admin
ஷா ஆலம், ஜனவரி 22: சாமான்ய மக்களை கொள்ளையடிக்கும் அம்னோ தேசிய முன்னணி ஆட்சி, எதிர் வரும் 14-வது  பொதுத் தேர்தலில் மாற்றப்பட்டால் நாடு முழுமையான மாற்றத்தை காணும் என்று பலாக்கோங் சட்ட மன்ற...
NATIONAL

14-வது பொதுத் தேர்தலில் ஆசிரியர்கள் சுதந்திரமாக வாக்களிக்கலாம்!!!

admin
ஷா ஆலம், ஜனவரி 22: நாட்டை வழி நடத்தும் ஆற்றல் கொண்ட தலைவர்களை தேர்தலில் தேர்ந்தெடுக்க ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு உரிமை உள்ளது என்று கெஅடிலான் கட்சியின் தேசிய இளைஞர் அணி தலைவர்...
NATIONAL

‘சிலாங்கூரின் உணர்வு’, தேசிய அளவில் வாக்குகளை திசை திருப்பும்!!!

admin
ஷா ஆலம், ஜனவரி 19: சிலாங்கூர் மாநில மந்திரி பெசார்  டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலியின் கீழ் மாநில அரசாங்கம் அடைந்த அபரீத வெற்றிகளின் வழி ‘சிலாங்கூர் உணர்வு அலை’  மக்களிடம் ஏற்பட்டு...
NATIONAL

கல்வி கற்க தடையா? குடிநுழைவு இலாகா அறிக்கையை மீட்டுக்கொள்ள வேண்டும்!!!

admin
பினாங்கு, ஜனவரி 16: குடியுரிமை இல்லாதவர்கள் இந்நாட்டில் கல்வியை தொடர்வதற்கு கடப்பிதழை கொண்டிருக்க வேண்டும் என குடிநுழைவு இலாகா கூறியிருப்பது அவசியமற்றது என கெஅடிலான் கட்சியின் குடியுரிமை விவகார நடவடிக்கை பிரிவு ஒருங்கிணைப்பாளர் குமரேசன்...
NATIONAL

ஆர்ஓஎஸ் தொடர்ந்து அமைதி காப்பது; பாக்காத்தான் வருத்தம்!!!

admin
பெட்டாலிங் ஜெயா, ஜனவரி 16: மலேசிய சங்க பதிவதிகாரி (ஆர்ஓஎஸ்) பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணியின் பதிவின் அடிப்படையில் தொடர்ந்து அமைதி காக்கும் செயலைக் கண்டு கூட்டணியினர் வருத்தம் அடைவதாக துன் டாக்டர் மகாதீர் முகமட்...
NATIONAL

பாக்காத்தான்: புதிய வாக்காளர் பட்டியலில் குளறுபடிகள்?

admin
பெட்டாலிங் ஜெயா, ஜனவரி 16: மலேசிய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள புதிய வாக்காளர் பட்டியல் மீண்டும் சர்ச்சைக்குரிய முறையில் இருக்கிறது என்றும் அரசியல் கட்சிகளுக்கு இது விநியோகம் செய்யப்பட வேண்டும் என்று பாக்காத்தான் ஹாராப்பான்...