NATIONALUncategorized @ta

மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர், ஆனால் அம்னோக்கு இன்னும் புரியவில்லை

admin
ஷா ஆலம், டிசம்பர் 1: மலேசிய நாட்டின் பொருளாதாரம் மிகவும் சிறந்த நிலையில் உள்ளது என்ற அறிவிப்பு, உண்மையில் மக்கள் எதிர் நோக்கும் பிரச்சனைகளை பிரதிபலிக்கவில்லை என்று ஜூரைடா கமாரூடின் கூறினார். கெஅடிலான் கட்சியின்...
NATIONAL

இன்னுமா நீ தமிழ் பள்ளிகளுக்கு திரும்பவில்லை?

admin
“இந்த மலேசிய தமிழ் பிள்ளைகள் நடப்பதால், தமிழ் தாயிக்கு இதயம் வலிக்கிறது, இன்னுமா நீ தமிழ் பள்ளிகளுக்கு திரும்பவில்லை?” கோழிக் கூடுகளில், திண்ணைகளில் படுத்துறங்கி, வழியில் கிடைக்கும் உணவை வாங்கியுண்று, கால் வலியையும், உடல்...
NATIONAL

அன்வார் விடுதலைக்கு முன் புதிய அவதூறு தயாராகி விட்டது!!!

admin
பேங்க் நெகாராவின் அந்நிய செலாவணி மோசடி தொடர்பில் அரச விசாரணை ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கை, பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் ரசாக் தொடர்ந்து அன்வார் இப்ராஹிம்மை சிறையில் அடைக்கப்பட எடுத்த முயற்சி என்றே தெரிகிறது....
NATIONAL

ரிம 20 பில்லியனை இவ்வளவு ஆண்டுகள் எப்படி ஒளித்து வைத்திருக்க முடியும்?

admin
கோலா லம்பூர், நவம்பர் 30: 1990-களில் ஏற்பட்டதாக கூறப்படும் பேங்க் நெகாராவின் கீழ் அந்நிய நாணய பரிமாற்றத்தின் மூலம் ஏற்பட்ட நட்டம் ரிம 31.5 பில்லியன் என்று அறிவித்த அரச விசாரணை ஆணையத்தின் அறிக்கையைக்...
NATIONAL

மந்திரி பெசார்: சிலாங்கூர், மத்திய அரசாங்கத்திடம் இருந்து அதிகமான ஒதுக்கீடு கிடைத்திருக்க வேண்டும்

admin
ஷா ஆலம், நவம்பர் 28: சிலாங்கூர் மாநிலத்திற்கு மத்திய அரசாங்கம் அதிகமான நிதி ஒதுக்கீடு செய்திருக்க வேண்டும் என்று டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி கூறினார். சிலாங்கூர் மாநில மந்திரி பெசாருமான அஸ்மின்...
NATIONAL

ஜாசாவின் இயக்குநருக்கு ஏன் அதிக சம்பளம் கொடுக்க வேண்டும்?

admin
கோலா லம்பூர், நவம்பர் 27: சிறப்பு விவகாரத்துறை இலாகாவின் (ஜாசா) தலைமை இயக்குநருக்கு ஏன் மாதத்திற்கு ரிம 20,592 சம்பளம் வழங்க வேண்டும் என்று நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் டத்தோ ஸ்ரீ வான் அஸிஸா...
NATIONAL

ஐபிஆர் திட்டங்களின் வெற்றியை தொடர்ந்து அம்னோ-பிஎன் பின்பற்ற தொடங்கி விட்டது

admin
ஜோகூர், நவம்பர் 27: பரிவுமிக்க மக்கள் நலத்திட்டங்கள் (ஐபிஆர்) சிலாங்கூர் மாநிலத்தில் வெற்றி பெற்றதால் அம்னோ தேசிய முன்னணி மத்திய அரசாங்கம் மற்றும் அதன் ஆட்சி செய்யும் மாநிலங்களில் பின்பற்றத் தொடங்கி விட்டது என்று...
NATIONAL

கெஅடிலான் கட்சியின் நிகழ்ச்சியை ஜோகூரில் தடுப்பதன் மூலம், அம்னோ-பிஎன்-க்கு நடுக்கத்தை ஏற்படுத்தி உள்ளதை காட்டுகிறது

admin
ஜோகூர், நவம்பர் 26: தெப்ராவ் நாடாளுமன்றத்தில் அமைந்துள்ள டேசா முத்தியாரா மக்கள் வீடமைப்பு திட்டத்தில் (பிபிஆர்) நடைபெற்ற நிகழ்ச்சியை சீர்குலைக்க முயற்சி எடுத்த அம்னோ தேசிய முன்னணியின் நடவடிக்கையின் மூலம் ஜோகூர் மாநிலத்தை கைப்பற்றி...
NATIONAL

கெஅடிலான்: அம்னோ-பிஎன்-இன் தகவல் ஊடகங்கள் வழி பரப்புரை, மக்களிடம் எடுபடாது!!!

admin
ஜோகூர், நவம்பர் 26: அம்னோ தேசிய முன்னணி கட்டுப்பாட்டில் இருக்கும் தகவல் ஊடகங்கள் வழி பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி தலைமைத்துவத்தை தரக்குறைவாக  பறைசாற்றும் நடவடிக்கை பொது மக்களிடம் எடுபடாது என்று கெஅடிலான் கட்சியின் தேசிய...
NATIONAL

பாக்காத்தான் ஜோகூர் மாநிலத்தை கைப்பற்ற குறி வைத்துள்ளது

admin
ஜோகூர், நவம்பர் 26: எதிர் வரும் 14-வது பொதுத் தேர்தலில் அம்னோ தேசிய முன்னணியின் வசம் உள்ள ஜோகூர் மாநிலத்தை கைப்பற்ற பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி உத்தேசித்துள்ளது என்று கெஅடிலான் கட்சியின் தேசிய துணைத்...
NATIONALUncategorized @ta

மந்திரி பெசார் புத்ரா ஜெயாவில் வரவு செலவு திட்டத்தை தாக்கல் செய்தால் மக்களுக்கு என்ன நன்மைகள் கிடைக்கும்?

admin
ஷா ஆலம், நவம்பர் 24: 2018-இன் சிலாங்கூர் மாநில வரவு செலவுத் திட்டத்தில் மொத்த  ஒதுக்கீடான ரிம 3.12 பில்லியன் நேரிடையாக மக்களுக்கு நன்மைகள் சென்று அடைய பல்வேறு திட்டங்களை மாநில அரசாங்கம் தீட்டி...
NATIONAL

பிரீம் நகர ஏழைகளுக்கு உதவுவதில் தோல்வியை அடைந்துள்ளது

admin
கோலா லம்பூர், நவம்பர் 22: 1 மலேசியா உதவித்தொகை (பிரீம்) மற்றும் நகர நல்வாழ்வு மையம் ஆகிய மத்திய அரசாங்கம் அமல்படுத்திய திட்டங்கள் தற்காலிக நிவாரணமே தவிர, நகர ஏழைகள் மற்றும் வீடுகள் இல்லாதவர்களின்...