ஏழு இந்தோனேசியப் பெண்களின் உடல்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்
கோலா லம்பூர், அக்டோபர் 26: வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையில் நேற்று அதிகாலை உயிரிழந்த ஏழு இந்தோனேசியப் பெண்களின் உடல்கள் அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். இந்தோனேசியத் தூதரகத்தின் துணைத் தூதர் ஒஸ்ரினிகிதா சுபானா கூறினார்....