NATIONAL

ஏழு இந்தோனேசியப் பெண்களின் உடல்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்

admin
கோலா லம்பூர், அக்டோபர் 26: வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையில் நேற்று அதிகாலை உயிரிழந்த ஏழு இந்தோனேசியப் பெண்களின் உடல்கள் அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். இந்தோனேசியத் தூதரகத்தின் துணைத் தூதர் ஒஸ்ரினிகிதா சுபானா கூறினார்....
NATIONAL

நஜிப்பின் தேர்தல் கால வரவு செலவு திட்டம் இந்தியர்களை ஏமாற்றும் நடவடிக்கை

admin
கோலாலம்பூர், அக்.26: அக்டோபர் 27-இல் பிரதமர் தாக்கல் செய்ய விருக்கும் 2018-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை, நிச்சயம் மக்களை வெகுவாகக் கவரும்படி கவர்ச்சியாக இருக்கும். பொதுத் தேர்தல் நெருங்கி வரும் சமயம் என்பதால் பிரதமர்...
NATIONAL

ஏழைகளுக்கு நன்மையளிக்கும் வரவு செலவு திட்டத்தை நஜீப் தாக்கல் செய்ய வேண்டும்

admin
கிள்ளான், அக்டோபர் 26: மலேசியப் பிரதமரும் நாட்டின் நிதி அமைச்சருமான டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கிற்கு நாட்டின் உண்மையான வறுமை நிலை நன்கு தெரியும். அதனைக் கருத்தில் கொண்டு அடுத்தாண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை...
NATIONALUncategorized @ta

வரவு செலவு 2018: வீடமைப்பு, போக்குவரத்து மற்றும் கல்வி போன்றவற்றில் கவனம் செலுத்தப்படும்

admin
கோம்பாக், அக்டோபர் 25: மக்கள் வீடமைப்பு திட்டம் எதிர் வரும் நவம்பர் 3-இல் தாக்கல் செய்யப்படும் சிலாங்கூர் வரவு செலவுத் திட்டத்தில் முக்கிய அம்சமாக திகழும் என்று மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ...
NATIONALUncategorized @ta

நஜீப், மக்கள் நலன் மற்றும் பொருளாதார மாற்றங்களை ஏற்படுத்துவதில் தோல்வியடைந்தார்

admin
கோலா லம்பூர், அக்டோபர் 25: பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் ரசாக்கின் நிர்வாகத்தின் கீழ் நாடு பொருளாதார மந்த நிலை ஏற்பட்டு, பொது மக்களின் வாழ்வியல் பார்க்கப்படுகிறது என்று மலேசிய நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர்...
NATIONAL

பொதுத்துறை ஊழியர்களை மிரட்டும் ஜமாலை போலீஸ் விசாரிக்காதது ஏன்?

admin
ஷா ஆலாம்,அக்24 – மீன் கழுவிய நீரை பெட்டாலிங் ஜெயா மாநகரமன்றத்தின் தலைவர் மீது ஊற்றுவேன் என்று மிரட்டும் சுங்கை பெசார் தொகுதி அம்னோ தலைவரின் போக்கு வரம்பு மீறியது என்று நினைவுறுத்திய கெஅடிலான்...
NATIONAL

தொலைந்துப்போன 136,272 வாக்காளர்களின் விவரங்கள் மாயமாகவே உள்ளது

admin
கோலாலம்பூர், அக் 24: சுமார் 136,272 சிலாங்கூர் வாக்காளர்களின் விவரங்களை அழித்து விட்டதாக தேர்தல் ஆணையம் அறிவித்திருப்பது அந்த வாரியத்தின் மீதிலான நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கி உள்ளது. அழிக்கப்பட்டதாக சொல்லப்படும் விவரங்கள் இன்னமும் அவ்வாரியத்திடம் இருக்கலாம்...
NATIONAL

டத்தோ ஸ்ரீ அன்வாரின் தீபாவளி வாழ்த்துச் செய்தி

admin
டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தீபாவளி பண்டிகையை மலேசியா மட்டுமில்லாமல் உலகளாவிய நிலையில் வாழும் இந்துக்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் மீண்டும் கொண்டாடுகிறார்கள். தீபாவளி பெருநாள் நல்லவை மற்றும் கெட்டவை இரண்டுக்கும் இடையில் நடக்கும் போராட்டம்....
NATIONAL

எங்கும் தீபாவளி கொண்டாட்டம்

admin
திரியாங், அக்டோபர் 15: தீபாவளி எதிர் வரும் அக்டோபர் 18-இல் கொண்டாடப்படும் வேளையில் பல இடங்களில் முன்கூட்டியே தீபாவளி விருந்துபசரிப்பு நடந்துக் கொண்டு இருக்கிறது. பகாங் திரியாங் நகரில், தாமான் மாஜூவில் பாக்தாத்தான் பார்ப்பான்...
NATIONAL

பிளஸ்: தீபாவளியை முன்னிட்டு, நாணய மதிப்பைக் கூட்டும் கட்டணச் சாவடி வழிகள் தற்காலிகமாக மூடப்படும்

admin
கோலாலம்பூர்,அக்டோபர் 11: தீபாவளியை முன்னிட்டு, நாணய மதிப்பைக் கூட்டும் 134 கட்டணச் சாவடி வழிகள் தற்காலிகமாக மூடப்படும் என்று  வடக்கு-தெற்கு மலேசிய நெடுஞ்சாலை வரி மையம் (PLUS) அறிவித்துள்ளது. 17 முதல் 19 அக்டோபர்...
NATIONAL

உள்நாட்டு பொருளாதாரத்தில் அஸ்மின் கவனம், அமெரிக்கா பொருளாதாரம் குறித்து நஜிப் கவலை

admin
ஷா ஆலாம், அக்டோபர் 11: சிலாங்கூர் மாநிலம் மற்றும் மலேசியாவின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் அதனை ஆக்கப்பூர்வமாக நிலைக்கு உயர்த்தவும் சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ முகமட் அஸ்மின் அலி தனித்துவ கவனம் செலுத்தி...
NATIONAL

சிலாங்கூரில் மட்டுமே கிடைக்கும்

admin
சபாக்  பெர்ணாம்,அக்டோபர் 6: 5A நோட்டீஸ் பெறுநருக்கு  மிகக் குறைந்த ‘பிரீமியம்’ கட்டண  வழிமுறை சிலாங்கூர் மட்டுமே கிடைக்கும் என்று மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி தெரிவித்தார். தற்போதைய...