ஷா ஆலம், ஜூலை 17: நாட்டின் துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ டாக்டர் அமாட் ஜாஹிட் ஹாமிடி எதிர் வரும் செப்டம்பரில் 14வது பொதுத் தேர்தல் நடத்தப்படாது என்று புத்ரா அனைத்துலக வாணிப மையத்தில்...
OLEH ERMIZI MUHAMAD பாசிர் கூடாங், ஜூலை 17: சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி ஜோகூர் மாநில மக்களை சந்திப்பதற்கு பாசிர் கூடாங்கில் களம் இறங்கினார். ஜோகூர் மாநில...
பாசிர் கூடாங், ஜூலை 27: பாக்காத்தான் ஹாராப்பான் புதிய கூட்டணி, அம்னோ தேசிய முன்னணியின் கோட்டையான ஜோகூரில் அடுத்த 14-வது பொதுத் தேர்தலில் ஆட்சியை வழிநடத்தும் வல்லமை கொண்டுள்ளது என்று பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணியின்...
ஷா ஆலம், ஜூலை 14: துன் டாக்டர் மகாதீர் முகமட், பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டது கூட்டணியை வலுப்படுத்தி, 14வது பொதுத் தேர்தலில் வழிநடத்த சிறந்த தலைமைத்துவத்தை ஏற்படுத்த முடியும் என்று கெஅடிலான்...
கோலா லம்பூர், ஜூலை 14: சுங்கை பூலோ-காஜாங் இரண்டாம் கட்ட இலகு இரயில் சேவை எதிர் வரும் திங்கள்கிழமை தொடங்குகிறது. இதன் மூலம் கிள்ளான் பள்ளத்தாக்கில் குறிப்பாக காஜாங்கில் இரயில் சேவை மேலும் மேம்படுத்தப்படும்....
ஷா ஆலம், ஜூலை 13: நாட்டின் மாமன்னர் சுல்தான் முகமட் V அதிகாரப்பூர்வ பிறந்த நாள் விழா கொண்டாட்டம் ஜூலை 29-இல் இருந்து செப்டம்பர் 9-க்கு மாற்றப்பட்டது. பிரதமர் துறை வெளியிட்ட அறிக்கையில் இது...
ஷா ஆலம், ஜூலை 10: தேசிய முன்னணி அரசாங்கம் உள்நாட்டு பாதுகாப்பு சட்டம் (ஐஎஸ்ஏ) மற்றும் பாதுகாப்பு குற்றச் சட்டம் (சிறப்பு நடவடிக்கைகள்) 2012 (சோஸ்மா) போன்றவைகளைப் பயன்படுத்தி அரசியல் சுதந்திரத்தை கட்டுப்படுத்தவே மாறாக...
ஷா ஆலம், ஜூலை 10: அம்னோ தேசிய இளைஞர் பிரிவு தலைவர் கைரி ஜமாலுதீன் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் ரசாக்கை பதவி விலகிச் செல்லுமாறு ஆலோசனை கூற வேண்டும் என்று கெஅடிலான் கட்சியின்...
ஷா ஆலம், ஜூலை 9: வெளிப்படையான மற்றும் நேர்மையான நிர்வாகத்தை கொண்ட அரசாங்கமே மோசடிகள் மற்றும் நிர்வாகக் கோளாறுகளை சரி செய்ய முடியும். இந்த நடவடிக்கைக்கு மறுமலர்ச்சி சிந்தனை கொண்ட அரசாங்கம் ஒன்று புதிதாக...
ஷா ஆலம், ஜூலை 7: முன்னாள் பிரதமர், துன் மகாதீர் முகமட், கெஅடிலான் கட்சியின் ஆலோசகர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அரச மன்னிப்பு கிடைத்தால் பிரதமர் ஆவதிற்கு ஆதரவு தருவதாக கூறினார். துன்...
ஷா ஆலம், ஜூலை 5: கெஅடிலான் கட்சியின் துணைத் தலைவர், டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி அம்னோ தேசிய முன்னணி கூறுவது போல தமக்கு அம்பாங் நாடாளுமன்ற தொகுதி வேண்டாம் என்று ஆணித்தரமாக...
புத்ராஜெயா, ஜூலை 5: மலேசிய வெளியுறவு அமைச்சு, பிரான்ஸ் நாட்டின் தென் மாநகரமான அவிக்னோனில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த சுடும் சம்பவத்தில் மலேசியர் யாரும் சம்பந்தப்படவில்லை என்று கூறியது. நேற்று வெளியிட்ட அறிக்கையில், விஸ்மா...