NATIONAL

பிந்துலுவில் காவல்துறை இரண்டு பேரை போதைப் பொருள் விநியோகம் தொடர்பாக கைது செய்தது

admin
பிந்துலு, மே 11: காவல்துறை இரண்டு உள்நாட்டவரை போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டதின் சந்தேகத்தில் பேரில் கார் நிறுத்துமிடத்தில் புதன்கிழமை கைது செய்யப்பட்டனர். சம்பவம்  ஏறக்குறைய இரவு மணி 10.50-க்கு நடந்ததாகவும், உணவக உதவியாளரான...
NATIONAL

1எம்டிபி பெரும் புள்ளியை தொடர்ந்து சுதந்திரமாக செயல்பட விடாதீர்கள்

admin
ஷா ஆலம், மே 11: மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம்  (எஸ்பிஆர்எம்) விசாரணைகளை மற்றும் வழக்கு பதிவு செய்து வரும் முயற்சிகள் நாட்டின் இலஞ்ச ஊழலை குறைக்கும் என்றும்  இது தொடர்ந்து கொண்டே இருக்கவேண்டும்...
NATIONAL

எஸ்பிஆர்எம், இலஞ்ச குற்றத்திற்காக திஎன்பி நிர்வாகியை கைது செய்தது

admin
ஷா ஆலம், மே 11: திஎன்பி திட்ட நிர்வாகி மற்றும் மேலும்  ஒருவரும் ஊழல் தடுப்பு ஆணையத்தின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். இவர்கள் ஐந்து நாளைக்கு காவலில் வைக்கப்படுவார்கள் என்று விவரிக்கப்பட்டுள்ளது. எஸ்பிஆர்எம் கோலாலம்பூர்...
NATIONALRENCANA PILIHAN

Featured எஸ்பிஆர்எம், பொதுத் தேர்தலுக்கு பிறகு நடவடிக்கை எடுக்கப்படும் என்ற கூற்றை கெஅடிலான் கண்டிக்கிறது

admin
  ஷா ஆலம், மே 10: மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர், டத்தோ ஸுல்கிப்லி அமாட் வெளியிட்ட அறிக்கையின் வழி தனது ஆணையம் தற்கால  அரசியல் சூழ்நிலைக்கேற்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்ற...
NATIONAL

கெஅடிலான் அடாம் ரொஸ்லியின் விசாரணையை எஸ்பிஆர்எம்-விடம் விட்டு விட்டது

admin
ஷா ஆலம், மே 9: கெஅடிலான் கட்சியின் துணைத் தலைவர், டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி கட்சியில் உயர்மட்ட அளவில் பிரச்சனைகள் இருப்பதாக எழுந்துள்ள செய்திகளை மறுத்தார். அடாம் ரொஸ்லியின் ஊழல் விசாரணையை...
NATIONAL

பாக்காத்தான் சின்னத்தை உருவாக்கும் போட்டியில் 317 விண்ணப்பங்கள் குவிந்தது

admin
பெட்டாலிங் ஜெயா, மே 9: இதுவரையில் பொது மக்களிடம் இருந்து 317 பாக்காத்தான் ஹாராப்பான் சின்ன விண்ணப்பங்களை பெற்றதாக அறிவிக்கப்பட்டது. பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணியின் தலைமைச் செயலாளர் டத்தோ சைபூடின் அப்துல்லா கூறுகையில், பாக்காத்தான்...
NATIONAL

ஏறக்குறைய 4,000 செலுத்தப் படாத வரிகளை வசூல் செய்யும்

admin
ஷா ஆலம், மே 8: உள்நாட்டு வருமான வரி இலாகா 3,838 வரி செலுத்தாத நபர்களை நாடு முழுவதும் அடையாளம் கண்டு ரிம 326 மில்லியனை வசூல் செய்ய முற்பட்டு வருகிறது. அதன் தலைமை...
NATIONAL

மறுமலர்ச்சி போராட்டவாதிகள் மாமன்னரிடம் அன்வர் இப்ராஹிம் விடுதலை கோரிக்கை மனுவை கொடுத்தனர்

admin
கோலாலம்பூர், மே 8: மறுமலர்ச்சி போராட்டவாதிகள் இஸ்தானா நெகாராவில் கெஅடிலான் ஆலோசகர் டத்தோ ஸ்ரீ  அன்வர் இப்ராஹிம் விடுதலை கோரி மேன்மை தங்கிய மாமன்னர், சுல்தான் முகமட் V -இடம் கோரிக்கை மனு அளித்தனர்....
NATIONAL

லஞ்சத்தை தீவிரமாக தடுக்க, ஊழல் தடுப்பு ஆணையம் ‘கெரா’-வை தொடங்கியது

admin
ஷா ஆலம், மே 8: மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எஸ்பிஆர்எம்) இன்று லஞ்ச எதிர்ப்பு புரட்சி இயக்கத்தை (கெரா) லஞ்ச ஊழலை முற்றாக ஒழிக்க தொடங்கி உள்ளது. தலைமை ஆணையர், டத்தோ ஸுல்கிப்லி...
NATIONAL

பாரபட்சம் வேண்டாம், தேர்தல் ஆணையம் நேர்மையான வழியில் தேர்தலை நடத்த வேண்டும்

admin
ஷா ஆலம், மே 5: மலேசிய தேர்தல் ஆணையம் (எஸ்பிஆர்) நடுநிலையான போக்கை கடைபிடிக்க வேண்டும் எனவும் தொழில் ரீதியில் மற்றும் நியாயமாகவும் நடந்து கொள்ள வேண்டும். மேலும் யாரையும் சார்ந்து இருக்காமலும் எந்த...
NATIONAL

ஊழல் தடுப்பு ஆணையம் 14-வது பொதுத் தேர்தலில் வென்ற ஊழல் வேட்பாளர்களை தொடர்ந்து கைது செய்யும்

admin
ஷா ஆலம், மே 4: ஊழல் தடுப்பு ஆணையம் தொடர்ந்து லஞ்ச ஊழலில் ஈடுபட்ட தலைவர்களை 14வது பொதுத் தேர்தலில் வென்றாலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தும் என உறுதி கூறுகிறது. அதன்...
NATIONAL

பாக்காத்தான் பொது மக்களை புதிய சின்னத்தை உருவாக்க வரவேற்கிறது

admin
ஷா ஆலம், மே 4: பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி தங்களின் புதிய சின்னத்தின் மீது   பொது மக்களின் பரிந்துரைகளையும் ஆர்வத்தையும் வரவேற்கிறது. இதையடுத்து தனது  ஊடகச் செய்தியில் பாக்காத்தான் பொது மக்கள் அனைவரையும்...