NATIONAL

ஓப் தாப்பிஸ் 3 சிறப்பு நடவடிக்கை- மூன்றே நாட்களில் வெ.500,000 போதைப் பொருள் பறிமுதல்

Shalini Rajamogun
கோலாலம்பூர், ஜூலை 14- இவ்வாரம் திங்கள் கிழமை தொடங்கி மூன்று நாட்களுக்கு மேற்கொள்ளப்பட்ட ஓப் தாப்பிஸ் 3 சிறப்பு நடவடிக்கையில் 553,927 வெள்ளி மதிப்புள்ள பல்வேறு வகையான போதைப் பொருள்களைப் போலீசார் கைப்பற்றியுள்ளனர். இந்நடவடிக்கையில்...
NATIONAL

3ஆர் விவகாரம்- கெடா மந்திரி புசாருக்கு எதிராக விசாரணை- ஐ.ஜி.பி. தகவல்

Shalini Rajamogun
கோலாலம்பூர், ஜூலை 14- அண்மையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் 3ஆர் விவகாரங்களை (சமயம், இனம் மற்றும் ஆட்சியாளர்கள்) எழுப்பியது தொடர்பில் கெடா மந்திரி புசார் டத்தோஸ்ரீ முகமது சனுசி முகமது நோருக்கு...
NATIONAL

முற்போக்கு ஊதியம் குறித்து குரல் எழுப்பும் உரிமை ரபிஸிக்கு உண்டு- சிவக்குமார் கூறுகிறார்

Shalini Rajamogun
கப்பளா பத்தாஸ், ஜூலை 14- ஊதிய பிரச்சனைகள் மற்றும் கொள்கைகள் மனித வள அமைச்சின் கீழ் இருந்தாலும் நாட்டிற்கு எது நல்லது என்பது குறித்து தனது கருத்தை தெரிவிக்க பொருளாதார அமைச்சர் ரபிஸி ரம்லிக்கு...
MEDIA STATEMENTNATIONAL

கெடா மந்திரி புசாருக்கு நாவடக்கம் தேவை. அக்மால் வழியுறுத்து

n.pakiya
செய்தி சு. சுப்பையா கோல.சிலாங்கூர். ஜூலை.12-  ஒரு சில நாட்களுக்கு முன்பு செலாயாங் வட்டாரத்தில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் சிலாங்கூர் சுல்தான் மற்றும் மாநில மந்திரி புசாரையும் பற்றி அநாகரிகமாக கெடா மந்திரி புசார் ...
NATIONAL

சிலாங்கூர் சுல்தான் அவமதிப்பு- கெடா மந்திரி புசார் செயல் குறித்து அமிருடின் வருத்தம்

Shalini Rajamogun
கோலா சிலாங்கூர், ஜூலை 13- கெடா மந்திரி புசார் டத்தோஸ்ரீ முகமது சனுசி முகமது நோர் மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தானை அவமதித்தது குறித்து மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தனது வருத்தத்தைத்...
NATIONAL

இல்திசம் சிலாங்கூர் பென்யாயாங்கின் கீழ் உள்ள நலத்திட்டங்கள் ஜொகூர் அரசாங்கத்திடம் கொண்டு செல்லப்படும்

Shalini Rajamogun
கோலா சிலாங்கூர், ஜூலை 13: மக்களுக்கு நன்மை அளிக்கும் இல்திசம் சிலாங்கூர் பென்யாயாங்கின் கீழ் உள்ள நலத்திட்டங்கள் ஜொகூர் அரசாங்கத்திடம் கொண்டு செல்லப்படும். இது போன்ற திட்டங்கள் செயல்படுத்தப் படுவதை உறுதி செய்வதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து...
NATIONAL

சிலாங்கூர் மக்கள் இனவாதக் கட்சிகளை நிராகரித்து, நடப்பு அரசாங்கத்தை நிலை நிறுத்த வேண்டும்

Shalini Rajamogun
கோல சிலாங்கூர், ஜூலை 13- நாடு அல்லது மாநிலத்தை வழி நடத்துவதை விட சமய உணவுர்களைத் தூண்டுவதில் குறியாக இருக்கும் குறுகிய இனவாதப் போக்குடைய கட்சிகளை நிராகரிப்பதில் மக்கள் உறுதியுடன் இருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது....
NATIONAL

மூன்று இந்தோனேசிய ஆண்கள் போதைப் பொருள் கடத்தியதாக நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டனர்

Shalini Rajamogun
மலாக்கா, ஜூலை 13 – மூன்று இந்தோனேசிய ஆண்கள், கிட்டத்தட்ட 41 கிலோகிராம் (கிலோ) எடையுள்ள போதைப் பொருளைக் கடத்தியதாக ஆயர் கெரோ மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நேற்று குற்றம் சாட்டப்பட்டனர். குற்றம் சாட்டப்பட்ட அம்மூன்று பேர், குணவன், அமிருல்லா (33), மற்றும்...
NATIONAL

22 மாதக் குழந்தையின் உடலில் போதைப் பொருள்- விசாரணைக்குத் தாயார் கைது

Shalini Rajamogun
ஈப்போ, ஜூலை 13- ஒரு வயது 10 மாதம் நிரம்பிய தன் பெண் குழந்தை போதைப் பொருள் பழக்கத்திற்கு ஆட்பட்டதற்குக் காரணமான பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். அந்தக் குழந்தையின் உடலில் ஆம்பெட்டமின் மற்றும்...
NATIONAL

மலிவு விற்பனைக்கு மானியம் வழங்க மாநில அரசு வெ.2.3 கோடி செலவிட்டது

Shalini Rajamogun
ஷா ஆலம், ஜூலை 13- மலிவு விற்பனைத் திட்டத்தின் மூலம் அத்தியாவசியப்  பொருள்களை வாங்கும் மக்களின் சுமையைக் குறைக்க சிலாங்கூர் அரசாங்கம் இதுவரை கிட்டத்தட்ட 2 கோடியே 30 லட்சம் வெள்ளியைச் செலவிட்டுள்ளது. கோழி,...
NATIONAL

ஜூலை 13 முதல் ஜூலை 19 வரை எரிபொருள் விலையில் மாற்றம் இல்லை

Shalini Rajamogun
கோலாலம்பூர், ஜூலை 13: ஜூலை 13 முதல் ஜூலை 19 வரை பெட்ரோல் RON97, RON95 மற்றும் டீசலின் சில்லறை விலையில் எந்த மாற்றமும் இல்லை. நிதி அமைச்சகம் இன்று வெளியிட்ட அறிக்கையில், RON97...
NATIONAL

இந்தியாவில் வெள்ளம்- 12 சுற்றுப் பயணிகளின் நிலை அறிய மலேசியத் தூதரகம் முயற்சி

Shalini Rajamogun
புது டில்லி, ஜூலை 13 – இமாச்சலப் பிரதேசத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் சிக்கித் தவிக்கும் 12 மலேசிய சுற்றுலாப் பயணிகள் குறித்த தகவல்களை அறிய புதுடில்லியில் உள்ள மலேசியத் தூதரகம் இந்திய அதிகாரிகளுடன்...