NATIONAL

11 ஆவது உலகத் தமிழ்  ஆராய்ச்சி மாநாடு  வரலாற்றுப் பூர்வ மாநாடாக முத்திரைப் பதிக்கும்-அமைச்சர் சிவகுமார் நம்பிக்கை 

Shalini Rajamogun
கோலாலம்பூர்,  ஜூலை 12- ஓம்ஸ் அறவாரியம், மலாயாப் பல்கலைக் கழக இந்திய ஆய்வியல் துறை ஆதரவோடு உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் ஏற்று நடத்தும்n செம்மொழியான தமிழ் மொழியின் 11ஆவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு...
NATIONAL

உறைவிடப் பள்ளித் திட்டத்தின் வழி ஏழை மாணவர்கள் கல்வியைக் பாதியில் கைவிடுவதைத் தடுக்க முடியும்- குணராஜ்

Shalini Rajamogun
ஷா ஆலம், ஜூலை 12- இங்குள்ள மிட்லண்ட்ஸ் தமிழ்ப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள உறைவிடப் பள்ளித் திட்டத்தின் மூலம் வசதி குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் பள்ளிப் படிப்பை பாதியில் கைவிடும் பிரச்சனையை தடுக்க முடியும் என்று...
NATIONAL

சிலாங்கூரில் உள்ள ஐந்து மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை

Shalini Rajamogun
ஷா ஆலம், ஜூன் 12: இன்று மாலை வரை சிலாங்கூரில் உள்ள ஐந்து மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் மற்றும் பலத்த காற்றும் வீசும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா)...
NATIONAL

12 மற்றும் 15 வயதுடைய இரு குழந்தைகள் பாலியல் வன்கொடுமையால் பாதிப்பு – தந்தை கைது

Shalini Rajamogun
ஷா ஆலம், ஜூலை 12: மூவாரில் 2017 ஆம் ஆண்டு முதல் 12 மற்றும் 15 வயதுடைய தனது இரு குழந்தைகளைப் பாலியல் வன்கொடுமை செய்ததாக நம்பப்படும் தந்தையைக் (53) காவல்துறையினர் நேற்று கைது...
NATIONAL

பணமில்லா கிராமம் திட்டம் வலுப்பெற தொடங்கியுள்ளது – செக்கின்சான் தொகுதி

Shalini Rajamogun
ஷா ஆலம், ஜூலை 12: செக்கின்சான் தொகுதியில் வசிப்பவர்களிடையே பணமில்லா கிராமம் திட்டம் வலுப்பெற தொடங்கியுள்ளது. அங்கு 5,000க்கும் மேற்பட்ட தனிநபர்கள் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைக்கு மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது. “பள்ளி மாணவர்கள் இந்த முறையைப்...
NATIONAL

பத்தாங் காலி நிலச்சரிவு குறித்த அறிக்கை தயார்

Shalini Rajamogun
 மலாக்கா, ஜூலை 12 – கடந்த ஆண்டு டிசம்பரில் ஏற்பட்ட பத்தாங் காலி நிலச்சரிவு குறித்த அறிக்கை தயாராக உள்ளது என்று பணித்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அலெக்சாண்டர் நந்தா லிங்கி தெரிவித்தார். அவரது துறை...
NATIONAL

தொழிலாளர்களை அவரவர் சொந்த ஊர்களுக்கு வாக்களிக்கச் செல்ல கட்டாயம் அனுமதிக்க வேண்டும்

Shalini Rajamogun
மாராங், ஜூலை 12 – அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஆறு மாநிலத் தேர்தலில் வாக்களிக்கத் தங்கள் தொழிலாளர்களை அவரவர் சொந்த ஊர்களுக்குத் திரும்ப முதலாளிகள் அனுமதிக்க வேண்டும் என்று மனிதவளத் துறை துணை அமைச்சர்...
MEDIA STATEMENTNATIONAL

கோம்பாக் மலிவு விற்பனைக்கு 400க்கும் மேற்பட்டோர் வருகை

n.pakiya
கோம்பாக், ஜூலை 11: கம்போங் நகோடாவில் ஏற்பாடு செய்யப்பட்ட கோம்பாக் மலிவு விற்பனைக்கு 400க்கும் மேற்பட்டோர் வருகை புரிந்தனர், இந்த விற்பனை பெரும்  வரவேற்பை பெற்றது.. இந்தத் திட்டம் குடியிருப்பாளர்களிடையே மிகவும் பிரபலமாகி வரும்...
NATIONAL

சமூக நலத் துறைக்கு ஆண்டுதோறும் RM28 மில்லியன் ஒதுக்கீடு

Shalini Rajamogun
ஷா ஆலம், ஜூலை 11: சிலாங்கூர் அரசாங்கம் சமூக நலத் துறைக்கு (JKM) ஆண்டுதோறும் RM28 மில்லியனை ஒதுக்குகிறது. “கடந்த சில ஆண்டுகளாகச் சமூக நலத் துறைக்கு உதவ நாங்கள் RM28 மில்லியன் ஒதுக்கியுள்ளோம். சிலாங்கூர் ஒரு...
NATIONAL

இந்திய தற்காப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் அமைச்சர் சிவகுமார் சந்திப்பு

Shalini Rajamogun
கோலாலம்பூர் ஜூலை 11- மலேசியாவுக்கு குறுகிய கால வருகையை மேற்கொண்டிருக்கும் இந்தியாவின் தற்காப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை நேற்று மரியாதை நிமித்தமாக மனிதவள அமைச்சர் சிவகுமார் சந்தித்து உரையாடினார். மலேசியாவில் உள்ள இந்திய...
NATIONAL

RM28 மில்லியனுக்கும் அதிகமான பணப்பரிமாற்றத்தை காவல்துறை வெற்றிகரமாகத் தடுத்தது

Shalini Rajamogun
கோலாலம்பூர், ஜூலை 11 – வணிக மின்னஞ்சல் (BEC) மோசடிகளுடன் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்பட்ட பின்னர், வெளிநாட்டு வங்கிக் கணக்கிற்கு RM28 மில்லியனுக்கும் அதிகமான பணப் பரிமாற்றத்தை காவல்துறை வெற்றிகரமாக நிறுத்தியது. “BEC“ என்பது நிறுவனங்களை இலக்காகக்...
NATIONAL

ஓய்வுப் பெற்ற தமிழ்ப்பள்ளி ஆசிரியர் சங்கத்திற்கு அமைச்சர் சிவகுமார் 10,000 வெள்ளி மானியம்

Shalini Rajamogun
புத்ரா ஜெயா ஜூலை 11- தேசிய பணி ஓய்வுப் பெற்ற மலேசிய தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களின் சமூக நல சங்கத்திற்கு மனித வள அமைச்சர் சிவகுமார் 10,000 வெள்ளியை வழங்கி பேருதவி புரிந்தார். சங்கத்தின் உதவித்...