ஊடகப் பயிற்சியாளர்கள், உள்ளூர் கலைஞர்களுடன் பிரதமர் நோன்பு துறந்தார்
கோலாலம்பூர், ஏப்ரல் 11: பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று கோலாலம்பூர் உலக வர்த்தக மையத்தில் உள்ள மெர்டேக்கா மண்டபத்தில் ஊடக பயிற்சியாளர்கள் மற்றும் உள்ளூர் கலைஞர்களுடன் தனது நேரத்தைக் கழித்தார். மாலை 6.47...