பிரதமர்: இன, மத உணர்வுகளை பயன்படுத்தி தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்
ஷா ஆலம், மார்ச் 17: இன, மத உணர்வுகளை முன்னிறுத்தி மோதலை உருவாக்க வேண்டாம் என்று குறிப்பிட்ட சில தரப்புகளுக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் நினைவூட்டினார். மலேசியா இணக்கமாக இருக்க வேண்டும் என்று...