சஞ்சிகை வெளியீட்டிற்காக நன்கொடை வசூலிப்பா? – எம்பிபிஜே மறுப்பு
பெட்டாலிங் ஜெயா, ஆக.30- சஞ்சிகை ஒன்றை வெளியிடுவதற்காகத் தங்கள் தரப்பினர் நன்கொடை வசூல் செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டை பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி மன்றம் (எம்பிபிஜே) மறுத்தது. மருந்தக துணை அதிகாரியின் குரல் எனும் தலைப்பிலான...