பேங்க் ராக்யாட் இந்தியர் தொழில்முனைவோர் நிதி ஒதுக்கீடு ஆகஸ்ட் மாதத்திற்குள் முழுமையாகப் பயன்படுத்தப்படும்
கோலாலம்பூர், ஜூன் 29 – குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை (எம்எஸ்எம்இ) இலக்காகக் கொண்ட பேங்க் ராக்யாட் இந்தியர் தொழில்முனைவோர் நிதியளிப்பு-i (BRIEF-i) திட்டத்தின் கீழ் வழங்கப்படும் RM50 மில்லியன் ஒதுக்கீடு ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்திற்குள் முழுமையாகப்...