RENCANA PILIHANSELANGOR

ஸ்கோரா (SKORA) இளையோரின் பொது வசதிகளை பேணிக் காக்கும் உணர்வைத் தூண்டும்

admin
பூச்சோங், 27 ஏப்ரல்: இளம் தலைமுறையினரை பொது சொத்துகளை பேணிக் காக்கும் உணர்வைத் தூண்டும் முயற்சிகள் சிலாங்கூர் வீடமைப்பு மற்றும் சொத்துடமை நிறுவனம் (எல்பிஎச்எஸ்) மூலமாக, நிலையான வாழ்க்கை நிர்வாக அறிமுக திட்டம் அலச...
PBTSELANGOR

வடிகால் மற்றும் நீர்ப்பாசன இலாகா நீர் தேக்கியை மேம்படுத்துகிறது

admin
செலாயாங், 27 ஏப்ரல்: வடிகால் மற்றும் நீர்பாசனத்துறை இலாகா (ஜெபிஎஸ்) வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நீர் தேக்கி குளங்களை தரம்  உயர்த்தும் பணிகளை மேற்கொள்ள முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. செலாயாங் நகராண்மை கழகத்தின் தலைவர்...
SELANGOR

தென் தைவான் விஞ்ஞான பூங்காவின் வெற்றியை சிலாங்கூர் ஆராயும்

admin
தைனான், தைவான் 26 ஏப்ரல்:  இன்று காலை  சிலாங்கூரின் பிரதிநிதிகள் தொடர்ந்து தென் தைவான் விஞ்ஞானபூங்காவிற்கு வருகை புரிந்தனர். சிலாங்கூர் மாநில மந்திரி பெசார், டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி கூறுகையில், தைனான்...
PBTSELANGOR

டேவான் ஹம்ஸாவை மேம்படுத்தும் பணிகள் ஜுன் 2017-இல் முடிவடையும்

admin
கிள்ளான், 26 ஏப்ரல்: கிள்ளான் நகராண்மை கழகத்தின் கீழ் உள்ள டேவான் ஹம்ஸாவின் மேம்படுத்தும் பணிகள்  இவ்வருட ஜுன் மாதத்தில் முழுமைப்படுத்த பெறும். நகராண்மை கழக துணைத்   தலைவர், அடி பைஃசால் அமாட்...
SELANGOR

எம்பிஎஜே நிபுணர்களை நியமித்து வெள்ள தடுப்பு முறைகளை ஆராயும்

admin
அம்பாங், 26 ஏப்ரல்: அம்பாங் ஜெயா நகராண்மை கழகம் தகுதி பெற்ற குத்தகையாளரை தேர்வு செய்து தனது நிர்வாகத்தில் கீழ்  உள்ள  பகுதியில்  வெள்ளம் வராமல் தடுக்க திட்டங்கள் வரைய பணித்து இருக்கிறது. அதன்...
SELANGOR

மக்கள் மனதைக் கவர்ந்த விவேக வாடகை திட்டம்!!!

admin
சிலாங்கூர் மாநில  அரசாங்கம் நடுத்தர வருமானம் பெறும் மக்களுக்காக விவேக வாடகைத் திட்டத்தை அமல்படுத்தி வருகிறது. மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி அறிவித்தபடி, ரிம 100 மில்லியன் ஒதுக்கீடு...
PBTSELANGOR

99 ஸ்பீட்மார்ட் பிளாஸ்டிக் பை விற்பனையில் வசூலித்த ரிம 500,000-வை கிள்ளான் நகராண்மை கழகத்திற்கு வழங்கியுள்ளது

admin
கிள்ளான், 26 ஏப்ரல்: 99 ஸ்பீட்மார்ட் நிறுவனம் ரிம 500,000-தை கிள்ளான் நகராண்மை கழகத்திற்கு வழங்கியுள்ளது. இந்த நடவடிக்கையானது சிஸ்ஆர் எனப்படும் சமுதாய அக்கறை கொண்ட செயல்பாடுகளின் அடிப்படையில் பிளாஸ்டிக் பை (20 சென்)...
SELANGOR

செலாயாங் நகராண்மை கழகம் சட்ட விரோத வாகன பழுது பார்க்கும் கடைகளை அகற்றியது

admin
ஷா ஆலம்,25 ஏப்ரல்: பொது மக்கள் புகாரின் அடிப்படையில் செலாயாங் நகராண்மை கழகம் (எம்பிஎஸ்) காலியான இடத்தில் அமைந்திருந்த சட்ட விரோத வாகன பழுது பார்க்கும் கடையை உடைத்தது. எம்பிஎஸ்-இன் பொது உறவு அதிகாரி,...
RENCANA PILIHANSELANGOR

உடனடியாக நடவடிக்கை எடுங்கள், தீடிர் வெள்ளம் மீண்டும் வராமல் தடுப்போம்

admin
ஷா ஆலம், 25 ஏப்ரல்: சம்பந்தப்பட்ட  இலாகாக்கள் சாலை விரிவாக்கும் பணிகளிளால் ஏற்படும் தீடிர் வெள்ளம் கம்போங்  ஈஜோக்கில்  மீண்டும் வராமல் இருக்க முறையான செயல்பாடுகளை ( SOP) பின்பற்ற வேண்டும். ஈஜோக் சட்ட...
SELANGOR

“ஆயர் சிலாங்கூர்” நிறுவனம் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது என்பதை மறுத்தது

admin
ஷா ஆலம், 25 ஏப்ரல்: சிலாங்கூர் குடிநீர் நிர்வாக நிறுவனம்  ( ஆயர் சிலாங்கூர்) இணைய தளத்தில் வெளியான கிள்ளான், ஷா ஆலம் மற்றும் கோலா லங்காட் ஆகிய பகுதிகளில் குடிநீர் தடங்கல் 30...
SELANGOR

காமுடா லேன்ட் மீண்டும் வெள்ளம் வராமல் தடுக்க ஒத்துழைப்பு வழங்க தயாராக இருக்கிறது

admin
ரவாங், 23 ஏப்ரல்: காமுடா லேண்ட் நிறுவனம் கம்போங் சுங்கை செராய் பகுதியில் மீண்டும் வெள்ளம் வராமல் தடுக்க எந்த முயற்சிக்கும்   ஒத்துழைப்பு தர தயாராக  இருப்பதாக தெரிவித்துள்ளது. ஊடக  அறிக்கை வாயிலாக...
SELANGOR

மந்திரி பெசார்: என்னுடைய சேவை மக்களுக்காக, ஆனால் நோ ஒமார் அம்னோவுக்காக மட்டுமே

admin
பெட்டாலிங் ஜெயா, 23 ஏப்ரல்: தினந்தோறும்  அம்னோ தேசிய முன்னணியின் ஊடகங்களின் தாக்குதல்  இருந்தாலும் எல்லா நிலைகளிலும்  உள்ள   மக்களுக்கு  அரசியல் சித்தாந்தகளை தாண்டிச்   சிறந்த முறையில் சேவையாற்றும் சிந்தனைகள் மக்களின்...