கோவிட்-19 :சுமார் 13 லட்சம் சிறார்கள் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றனர்
கோலாலம்பூர், ஜூன் 21– “பிக்கிட்ஸ்“ எனப்படும் சிறார்களுக்கான தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் கீழ் நேற்று வரை 12 லட்சத்து 99 ஆயிரத்து 348 சிறார்கள் அல்லது 36.6 விழுக்காட்டினர் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர்....