ஷா ஆலம், ஜூன் 24– இன்று அதிகாலை தொடங்கி இரண்டு மணி நேரத்திற்கும் மேல் நீடித்த அடை மழையின் காரணமாக கிள்ளான் மற்றும் கோல லங்காட் மாவட்டங்களின் இரு பகுதிகளில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது....
ஷா ஆலம், ஜூன் 24- இன்று அதிகாலை முதல் பெய்து வரும் மழையின் காரணமாக கோல லங்காட் மாவட்டத்தின் தெலுக் பங்ளிமா காராங் பகுதியில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியிலுள்ள 11 குடும்பங்களைச்...
ஷா ஆலம், ஜூன் 16- தாமான் கின்ராரா பகுதியில் வெள்ளப் பிரச்னையைக் களைவதற்காக ஆற்றின் கரைகளைப் வலுப்படுத்தும் பணி வரும் ஆகஸ்டு மாதம் முற்றுப் பெறும். வெள்ளத் தடுப்பு நோக்கத்திற்காக சுங்கை குயோ ஆற்றின்...
சிரம்பான், மே 25 – நேற்று மாலை பெய்த கனமழையைத் தொடர்ந்து சிரம்பான் மாவட்டத்தில் பல பகுதிகளில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது. தாமான் இங்கிலாந்து, சிகாமாட்; தாமான் நியோர், கார்டன் ஏரி மற்றும் கம்போங்...