கோவிட்-19

ECONOMYHEALTHNATIONAL

நாட்டில் நேற்று 1,894 பேர் கோவிட்-19 நோய்த் தொற்றினால் பாதிப்பு- எண்மர் உயிரிழப்பு 

Yaashini Rajadurai
ஷா ஆலம், ஜூன் 28- நாட்டில் அண்மைய சில தினங்களாக இரண்டாயிரத்திற்கும் அதிகமாக பதிவாகி வந்த கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை நேற்று சற்று குறைந்து 1,894 ஆக ஆனது. இம்மாதம் 22ஆம் தேதி...
ECONOMYHEALTHNATIONAL

நாட்டில் நேற்று 2,003 கோவிட்-19 சம்பவங்கள் பதிவு- ஒருவர் மரணம்

Yaashini Rajadurai
ஷா ஆலம், ஜூன் 27– நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை தொடர்ந்து இரண்டாயிரத்திற்கும் அதிகமாக பதிவாகி வருகிறது. நேற்று இந்நோயினால் 2,003 பேர் பாதிக்கப்பட்டனர். இம்மாதம் 22ஆம் தேதி 2,425 பேரும் 23ஆம்...
ECONOMYHEALTHNATIONAL

கோவிட்-19: எதிர்பார்த்ததை விட முன்னதாகவே புதிய அலை ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது

Yaashini Rajadurai
ரெம்பாவ், ஜூன் 24 – தினசரி தொற்றுகளின் அதிகரிப்பின் அடிப்படையில் அடுத்த இரண்டு அல்லது மூன்று மாதங்களில் நாட்டில் கோவிட் -19 நோய்த்தொற்றுகளின் புதிய அலை எதிர்பார்க்கப்படுகிறது என்று சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின்...
ECONOMYHEALTHNATIONAL

மலேசியாவில் கோவிட்-19 இறப்புகள் பூஜ்ஜியமாக உள்ளது

Yaashini Rajadurai
கோலாலம்பூர், ஜூன் 20 – டிசம்பர் 18, 2020க்குப் பிறகு முதன்முறையாக, மலேசியாவில் கோவிட்-19 காரணமாக பூஜ்ஜிய இறப்புகள் பதிவாகியுள்ளன என்று சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் தெரிவித்தார். இதற்கிடையில், நேற்றைய நிலவரப்படி நாட்டில்...
ECONOMYHEALTHNATIONAL

நாட்டில் நேற்று 2,033 கோவிட்-19 சம்பவங்கள் பதிவு- ஐவர் மரணம்

Yaashini Rajadurai
ஷா ஆலம், ஜூன் 17– நாட்டில் நேற்று மொத்தம் 2,033 புதிய கோவிட்-19 நோய்த்தொற்றுகள் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதனுடன் சேர்த்து  நாட்டில் இந்நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 44 லட்சத்து 97 ஆயிரத்து...
ECONOMYHEALTHNATIONAL

பெக்ஸ்லோவிட் மருந்து விநியோகம் தனியார் மருத்துவமனைகள், கிளினிக்குகளுக்கு விரிவுபடுத்தப்படும்

Yaashini Rajadurai
புத்ரா ஜெயா, மே 18– நோய் எதிர்ப்பு மருந்தான  பெக்ஸ்லோவிட் விநியோகம் தனியார் மருத்துவமனைகள், கிளினிக்குகள் மற்றும் பயிற்சி மருத்துவமனைகளுக்கு விரிவுபடுத்தப்படும். இதற்கு முன்னர் அந்த மருந்து அரசாங்க மருத்துவமனைகளில் மட்டும் விநியோகிக்கப்பட்டதாக சுகாதார...