செலங்கா

ECONOMYHEALTHSELANGOR

4,177 பேர் இலவச மருத்துவ பரிசோதனைக்கு பதிவு

Yaashini Rajadurai
கிள்ளான், 25 மே: செலங்கா செயலியின் மூலம் சிலாங்கூர் சாரிங் திட்டத்தில் பங்கேற்க மொத்தம் 4,177 நபர்கள் முன்னதாகவே பதிவு செய்தனர். பொது சுகாதார ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமூட், பல சிலாங்கூர் குடிமக்கள் தங்கள் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்த இலவச பரிசோதனைக்கு உட்படுத்தும் வாய்ப்பைப் பயன்படுத்துவார்கள் என்று நம்புகிறார். நேற்று விண்டம் அக்மார்...