டிங்கி

ECONOMYSELANGOR

ஜூன் 11 ஆம் தேதி நிலவரப்படி எம்பிஎஸ்ஜே இல் 1,659 புதிய டிங்கி சம்பவங்கள் பதிவு

Yaashini Rajadurai
சுபாங் ஜெயா, ஜூன் 20: ஜூன் 11ஆம் தேதியுடன் முடிவடைந்த 23வது எபிட் வாரத்தில் சுபாங் ஜெயா நகரசபையின் (எம்பிஎஸ்ஜே) நிர்வாகப் பகுதியில் மொத்தம் 1,659 பேர் டிங்கி காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுபாங் ஜெயா...
ALAM SEKITAR & CUACAECONOMYHEALTHSELANGOR

ஏடிஸ் கொசு பரவலைத் தடுக்க வீடு வீடாகச் சோதனை- கிள்ளான் நகராண்மைக் கழகம் நடவடிக்கை

Yaashini Rajadurai
ஷா ஆலம், ஜூன் 16- ஏடிஸ் கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களை அடையாளம் கண்டு அழிப்பதற்காக கிள்ளான் நகராண்மைக் கழகம் வீடு வீடாக சோதனை மேற்கொள்ளும். கிள்ளான் மாவட்டத்தில் டிங்கி காய்ச்சல் சம்பவங்களின் எண்ணிக்கையை குறைக்கும்...
ECONOMYHEALTHSELANGOR

டிங்கி பரவலுக்கு எதிராக மக்களிடையே விழிப்புணர்வு தேவை- சித்தி மரியா வலியுறுத்து

Yaashini Rajadurai
ஷா ஆலம், ஜூன் 15– டிங்கி காய்ச்சல் பரவலைத் தடுப்பதற்கு ஏதுவாக மாநில மக்கள் தங்கள் வீட்டு சுற்றுப்புறங்களில் உயர்ந்தபட்ச தூய்மையைப் பேண வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளனர். டிங்கி நோயின் அபாயம் குறித்த விழிப்புணர்வை...
ALAM SEKITAR & CUACAECONOMYHEALTHSELANGOR

டிங்கி பரவலைத் தடுக்க சிலாங்கூர் அரசு வெ. 50 லட்சம் ஒதுக்கீடு- டாக்டர் சித்தி மரியா தகவல்

Yaashini Rajadurai
ஷா ஆலம், ஜூன் 15– சிலாங்கூரில் அதிகரித்து வரும் டிங்கி காய்ச்சல் சம்பவங்களைக் கட்டுப்படுத்த மாநில அரசு 50 லட்சம் வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளது. டிங்கி நோய் பரவும் சாத்தியம் உள்ள இடங்களை புதிய...