பிஎஸ்பி

ECONOMYPBTSELANGOR

RM1,000 பெற தகுதியுடைய வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கானோர் உதவி கோரவில்லை

Yaashini Rajadurai
ஷா ஆலம், ஜூன் 21: சிலாங்கூர் பாங்கிட் (பிஎஸ்பி) உதவியைப் பெறாத கோத்தா கெமுனிங் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள், கிள்ளான் நிலம் மற்றும் மாவட்ட அலுவலகத்திற்கு (பிடிடி) சென்று உதவி கோருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். மாநில சட்டமன்ற உறுப்பினர்...