SELANGOR

சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ தேங்கின் வாழ்த்துரை

ஒன்றுப்பட்டு கொண்டாடும்
இந்துக்களின் வாழ்வில் மிகவும் அர்த்தம் நிறைந்த வகையில் கொண்டாடப்படும் தீபாவளி பண்டிக்கையினை நாம் அனைவரும் ஒரே சிந்தனையோடு ஒன்றுப்பட்டு கொண்டாட வேண்டும்.தீப ஒளியில் அறியாமை நீங்கி,தீயவை அகன்று மற்றும் வாழ்வில் இருள் நீங்கு அனைத்து இந்துக்களும் மகிழ்ச்சி பொங்க இத்தீபத்திருநாளை கொண்டாடி இனிய வாழ்த்துகள்.

தீபத்திருநாளில் நாம் அனைவரும் ஒரே அணியாய் திரண்டு வெற்றியை உறுதி செய்து,நாட்டின் மேம்பாடு மற்றும் வளர்ச்சியில் உயிர்ப்பித்து பல்லினம் வாழும் நாட்டில் ஒற்றுமையும் புரிந்துணர்வும் மேலோங்க வைப்பதில் தீபாவளி திருநாள் பெரும் பங்காற்றும்.

நம்மிடையே நிலவிடும் ஒத்துழைப்பும்,விவேகமான சிந்தனை மற்றும் ஒற்றுமையும் ஒருவருக்கு ஒருவர் மத்தியில் உயிர்க்கொண்டிருக்கும் மரியாதையும் தொடர்ந்து நிலைக்கொள்ள தீபாவளி திருநாள் நிலைக்கொள்ளட்டும்.அதேவேளையில்,இந்த தீபத்திருநாள் நாம் அனைவரின் வாழ்க்கையிலும் அன்பையும்,சந்தோசத்தையும் கொடுத்திட அனைத்து இந்துக்களுக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்.

டத்தோ தேங் சாங் கிம்
சிலாங்கூர் மாநில நிரந்திர ஆட்சிக்குழு உறுப்பினர்


Pengarang :