NATIONAL

அரசு ஆதரவு இயக்கத்தின் தலைவராக ஜோஹாரி அப்துல்லா நியமனம் செய்யப்பட்டார்!!

 

ஷா ஆலம்,ஆக06:ஹராப்பான் கூட்டணி அரசாங்கத்தின் ஆதரவு இயக்கத்தின் தலைவராக சுங்கை பட்டாணி நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஜோஹாரி அப்துல் நியமிக்கப்பட்டார்.

பாக்காத்தான் ஹராப்பான் தலைமைத்தும் இம்முடிவினை ஏகமனதாக எடுத்ததாக அதன் செயலாளர் டத்தோ சைப்புடின் அப்துல்லா தெரிவித்தார்.

முன்னதாக ஜோஹாரி கட்சியின் தேசிய மற்றும் மாநில ரீதியிலான பொறுப்புகளில் பதவி வகித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Pengarang :