ஷா ஆலம், அக் 5- நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை இன்று 742 சம்பவங்கள் அதிகரித்து 8,817 ஆக உயர்வு கண்டுள்ளது.
சிலாங்கூரில் நேற்று 686 ஆக இருந்த நேர்வுகளின் எண்ணிக்கை இன்று 1,348 ஆக உயர்வு கண்டுள்ளதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.
நான்கு இலக்க நோய்த் தொற்று எண்ணிக்கையை பதிவு செய்த மாநிலங்களில் சரவா (1,361) மற்றும் கிளந்தான் (1,063) ஆகியவை உள்ளன.
நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் பதிவான நோய்த் தொற்று எண்ணிக்கை வருமா-
சரவா – 1,361
சிலாங்கூர் – 1,348
கிளந்தான் – 1,063
ஜொகூர்– 886
சபா – 805
பகாங் – 696
பினாங்கு – 595
கெடா – 576
பேராக் – 473
திரங்கானு – 356
மலாக்கா – 246
கோலாலம்பூர் – 217
நெகிரி செம்பிலான் – 122
பெர்லிஸ் – 47
புத்ரா ஜெயா – 23
லபுவான் – 3