ECONOMYMEDIA STATEMENTNATIONALPBT

இன்று கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை 5,143 ஆகப் பதிவு

ஷா ஆலம், நவ 15- நாட்டில் இன்று மொத்த 5,143 கோவிட்-19 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. நேற்று இந்த எண்ணிக்கை 5,162 ஆக இருந்தது.

இதன் வழி நாட்டில்  கோவிட்-19 பெருந்தொற்றுக்கு ஆளானவர்களின் மொத்த எண்ணிக்கை 25 லட்சத்து 51 ஆயிரத்து 452 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

கோவிட்-19 நோய்த் தொற்று தொடர்பான ஆகக்கடைசி நிலவரங்களை  https://covidnow.moh;gov.my எனும் அகப்பக்கம் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.


Pengarang :