ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

வெள்ளம்: தாமான் ஸ்ரீ மூடாவில் மூன்று பேர் நீரில் மூழ்கி சடலமாக மீட்கப்பட்டனர்

 ஷா ஆலம், டிச.20 – தாமன் ஸ்ரீ மூடாவில் வெள்ளத்தில் மூழ்கியதாக நம்பப்படும் 3 பேரின் உடல்கள் இன்று அதிகாலை கண்டெடுக்கப்பட்டன.பொதுமக்கள் மற்றும் மீட்புக் குழுவினர் இருவரின் உடல்களை அதிகாலை 1 மணிக்கும் மற்றொன்று அதிகாலை 5 மணிக்கும் கண்டெடுத்தனர்.மூன்று உடல்களும் ஷா ஆலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக ஷா ஆலம் காவல்துறைத் தலைவர் ஏசிபி பஹருதின் மாட் தைப் உறுதிப்படுத்தினார்.


Pengarang :