ECONOMYMEDIA STATEMENTNATIONAL

சிலாங்கூரின் மூன்று மாவட்டங்களில் இன்று மாலை அடை மழை- வானிலை ஆய்வுத் துறை எச்சரிக்கை

ஷா ஆலம், டிச 25- சிலாங்கூரின் மூன்று மாவட்டங்களில் இன்று மாலை இடியுடன் கூடிய கனத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வுத் துறை எச்சரித்துள்ளது.

கிள்ளான், கோல லங்காட், சிப்பாங் ஆகிய மாவட்டங்களில் இந்த மோசமான வானிலை காணப்படும் என அது கூறியது. 

புத்ரா ஜெயா, ஜொகூர் மாநிலத்தின் பொந்தியான் மற்றும் கூலாயிலும் வானிலை மோசமாக காண்ப்படும் என அத்துறை   அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.

 


Pengarang :