ECONOMYNATIONALPBT

மூன்று கிலோமீட்டர் சைக்கிளை மிதித்து, இலவச கண் பரிசோதனை யில் கலந்து மாணவர் பயனடைகிறார்கள்

மூன்று கிலோமீட்டர் சைக்கிளை மிதித்து, இலவச கண் பரிசோதனை யில் கலந்து மாணவர் பயனடைகிறார்கள்

சபாக் பெர்ணாம், மே 28: கடந்த இரண்டு வாரங்களாக நீடித்து வரும் பார்வைக் குறைபாடுகள், வகுப்பில் கவனம் செலுத்துவது பாதித்தது, ஒரு டீனேஜ் சிறுமியை இலவச மருத்துவப் பரிசோதனை செய்யத் தூண்டியது.

14 வயதான பி. பர்வேனாஸ்ரீ, இன்று அருகே உள்ள ஹோட்டல் மற்றும் மினி கிராண்ட் சபாக் கன்வென்ஷன் சென்டரில் சிலாங்கூர் சாரிங் பரிசோதனை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடிவு செய்தார், அத்தை கே மல்லிகா, 59 உடன் தனது வீட்டில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தூரம் சைக்கிள் ஓட்டி வந்தார்.

“உண்மையில், எனக்கு கண் வலி உள்ளது, எனவே ஆசிரியர் வெள்ளை பலகையில் என்ன எழுதியுள்ளார் என்பதைப் பார்ப்பது கடினம். இதற்கு முன், பின் வரிசையில் உள்ள எனது மேசை வகுப்பில் கூட என் கண் நிலை நன்றாக இருந்தது.”ங்
“நான்  கண் பரிசோதனைக்காக கிளினிக் அல்லது மருத்துவமனைக்கு செல்லவில்லை, ஏனென்றால் அதற்கான செலவைப் பற்றி யோசித்ததே.

தற்செயலாக, ஒரு இலவச சுகாதார பரிசோதனை திட்டம் உள்ளது பற்றி கேள்விப்பட்டேன், அதனால் நான்  அத்தையை  என்னை  கூட்டிச் செல்ல  கேட்டேன், ”என்று அவர் கூறினார்.
தேசிய உங்கு அஜிஸ் இடைநிலைப்பள்ளி Sekolah Menengah Kebangsaan (SMK) Ungku Aziz மாணவரான, அவர்  தனியாக சைக்கிள் ஓட்டி,வந்து இன்றைய பரிசோதனையில் பங்கு கொண்டார். இந்த  இடத்தை அடைய அரை மணி நேரம் எடுத்துக் கொண்டார், ஆனால் நன்முயற்சி திருவினையாக்கும் என்பதனை அறிந்திருக்கிறார்..

“இந்த முயற்சியை இலவசமாக வழங்கிய சிலாங்கூர் அரசாங்கத்திற்கு நான் நன்றியுள்ளவராக இருப்பேன். இப்போது  என் கண் நிலை குறித்து அறிந்து கொண்டதால் நான் கொஞ்சம் நிம்மதியாக இருக்கிறேன்.

மருத்துவரின் பரிசோதனைக்குப் பிறகு, எனக்கு தூரத்து பார்வை  மட்டுமே இருப்பதாக அவர் எனக்குத் தெரிவித்தார், மேலும் கண்ணாடி அணிய அறிவுறுத்த பட்டேன், ”என்று அவர் கூறினார், அந்த சிறு வயது மாணவி.

 


Pengarang :