ECONOMYMEDIA STATEMENTNATIONAL

பள்ளி சோலார் திட்ட ஊழல் வழக்கில் ரோஸ்மாவுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், RM97 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது.

கோலாலம்பூர், செப் 1: சரவாக்கில் உள்ள 369 கிராமப்புற பள்ளிகளுக்கு RM125 கோடி மதிப்பிலான சோலார் ஹைபிரிட் திட்டத்தில் ஊழல் செய்ததாக மூன்று குற்றச்சாட்டுகளில் டத்தின் ஶ்ரீ ரோஸ்மா மன்சோருக்கு உயர்நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் RM97 கோடி அபராதமும் விதித்தது.


Pengarang :