ALAM SEKITAR & CUACAECONOMY

திடீர் வெள்ளத்தில் லங்காவியில் உள்ள ஐந்து துணை மாவட்டங்களில் ஆறு கிராமங்கள்  பாதிப்பு

ஷா ஆலம், அக் 17: லங்காவி அருகே உள்ள ஐந்து மாவட்டங்களில் உள்ள 6 கிராமங்கள் திடீர் வெள்ளத்தால் பாதிக்கப் பட்டுள்ளது.

இந்த சம்பவத்தால் பல பகுதிகளில் மரங்கள் விழுந்தன என்று லங்காவி மாவட்ட குடிமைத் தற்காப்பு அதிகாரி, கேப்டன் (PA) ஷாஃபிக்ரி டாருஸ் கூறியதாக ஹரியான் மெட்ரோ தெரிவித்துள்ளது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்ட பகுதிகள் பின்வருமாறு:

–கம்போங் தெலொக்

– கம்போங் சுங்கை இதாவ்

– தஞ்சோங் ருவில் உள்ள கம்போங் கிளிம்

– கம்போங் பாடாங் லாலாங்

– கம்போங் பாசிர் ஹித்தாம்

– கம்போங் கோலா மலாக்கா

–புலாவ் துபா

– முகிம் பாடாங் மாட் சிராட்டில் உள்ள தெலகா துஜு

– கம்போங் பிளாங்கா பிச்சாக்

– ஜாலான் பெனாரக் முகிம் குவா

– தெலகா ஹார்பர் பந்தாய் கோக்

– பாடாங் புதே ஃப்ரெஷ் மார்ட்

– பாசார் பாடாங் மட்சிராட்

– கம்போங் அதாஸ்

– பாடாங் மாட் சிராட் துணை மாவட்டத்தில் உள்ள கம்போங் சுங்கை மலாக்கா

– கம்போங் கிளிம்

– தெலொக் யு

– ஜாலான் கெலுபி

– பத்து தாம்போய்

– முகிம் உலு மலாக்கா

– எம்பங்கான் பாடாங் சாகா

– கம்போங் பாடாங் காங்


Pengarang :