ECONOMYMEDIA STATEMENTNATIONAL

வாருங்கள்  கோலசிலாங்கூரை   பக்காத்தான் ஹராப்பான்  கோட்டையாக்குவோம்

கோல சிலாங்கூர்  அக் 27 ;–  கோல சிலாங்கூரில் லட்சியங்களுடன் பயணம் ஜனநாயகச் செயல் கட்சியின் கோலசிலாங்கூர் தொகுதி தலைவர் உரையாற்றி தொடக்கி வைத்தார்.

நாட்டின் 10 பிரதமராக டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராயிமை அமர்த்த அனைவரும் திரண்டு வந்து வாக்களித்து வெற்றி பெற வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

அவரை தொடர்ந்து கோல சிலாங்கூர் தொகுதியின் மக்கள் நீதி கட்சியின் தலைவர் தீபன் சுப்ரமணியம் உரையாற்றினார். வரும் பொதுத் தேர்தலில் சிலாங்கூர் மாநிலம் நம்பிக்கை கூட்டணியின் கோட்டையாக மாற்றுவோம். சிலாங்கூரில் உள்ள எல்லா நாடாளுமன்ற தொகுதிகளில் நமது வெற்றியை உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

தொடர்ந்து அமானா கட்சியின் கோல சிலாங்கூர் தொகுதி தலைவர் பிரச்சார உரையாற்றினார்.கோல சிலாங்கூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக அமானா கட்சி பிரதிநிதிக்கும்..


Pengarang :