Dato’ Menteri Besar Selangor Dato’ Seri Amirudin Shari berucap ketika Rumah Terbuka Jelajah Kita Selangor Aidilfitri Daerah Sepang di Pasar Awam Salak, Sepang pada 28 April 2023. Foto HAFIZ OTHMAN/SELANGORKINI
ECONOMYMEDIA STATEMENT

இவ்வாரமும் கித்தா சிலாங்கூர் ஐடில்பித்ரி விருந்துபசரிப்பு மாவட்ட ரீதியாக தொடரும்

ஷா ஆலம் மே 1.ஏப்ரல் 28 அன்று சிப்பாங்கில் உள்ள சாலாக் டவுன் காலை சந்தை  தளத்தில் நட;-பெற்ற கித்தா சிலாங்கூர் ஐடில்பித்ரி சுற்றுப்பயண திட்டம் ஒவ்வொரு வாரமும் ஒன்பது மாவட்டங்களில் சியாவால் நேரத்தில் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகிறது.

ஏப்ரல் 29 ஆம் தேதி  உலு சிலாங்கூர் உலு பெர்ணம் திடலில் மிக வெற்றிகரமாக, 10,000 க்கு மேற்பட்ட விருந்தினர்கள்  வருகையுடன் கொண்டாடப்பட்டது.  அதே நிகழ்ச்சி நேற்று ஏப்ரல் 30 தில் படாங் தாமன் ஸ்ரீ கெராயோங், மேரு  கிள்ளானில் தொடர்ந்தது.

தாமன் ஸ்ரீ நண்டிங் அகோர இரவுச் சந்தை தளம், உலு லங்காட் மாவட்டத்தில் 5 மே  அன்றும், தொடர்ந்து  பெட்டாலிங் மாவட்டத்திற்கான கித்தா சிலாங்கூர் ஐடில்பித்ரி சுற்றுப் பயணத் திட்டம் சுங்கை பூலோ இரவுச் சந்தைத் தளத்தில் (6 மே) மற்றும் தாமன் பெர்வீரா சிஜாங்காங், கோலா லங்காட்டில் (மே 7) ஆகிய இடங்களிலும் மாநில திறந்த இல்ல உபசரிப்பு நடைபெறும்.

Perdana Menteri Dato’ Seri Anwar Ibrahim menyampaikan sumbangan duit raya kepada kanak-kanak turut bersama Dato’ Menteri Besar Dato’ Seri Amirudin Shari dan Ahli Dewan Negeri Paya Jaras 

இந்த நிகழ்ச்சி டத்தாரான் தனா லைசன், பாரிட் பாரு, சபாக் பெர்ணம் (மே 12) மற்றும் புக்கிட் பாடாங் பொது மைதானம், கோலா சிலாங்கூர் (மே 13) ஆகியவற்றில் தொடர்கிறது.

மே 14 அன்று கோம்பாக்கின் அப்டவுன் ஸ்ரீ கோம்பாக் தளத்தில் சுற்றுப்பயணம் முடிவடையும், இதில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் கலந்து கொள்ள உள்ளார்.


Pengarang :