ஈப்போ 23 டிசம்பர் ; வெள்ளிக்கிழமை டிசம்பர் 22 ந் தேதி இரவு கிரேஸ் சகுந்தலா அருலாண்டம் அம்மையார் தனது 89 வது வயதில் இறைவனடி சேர்ந்தார். .அவரின் நல்லுடல் எண் 6, ஜாலான் லூமூட் , தாமான் லிம் 30100 ஈப்போவில் இருந்து 26 ந் தேதி பகல் 1 மணிக்கு லேடி ஆப் லூர்ட்ஸ் பேராக், ஈப்போ தேவாலயத்தில் பிரார்த்தனைக்கு பின் ஈப்போ கத்தலிக்க மையத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னார் முன்னாள் அமைச்சரும் , சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினராகவும் இருந்த டத்தோ டாக்டர் சேவியர் ஜெயக்குமார் அவர்களின் தாயுமாவார். அவருக்கு சிலாங்கூர் இன்று தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.