MEDIA STATEMENTNATIONALSELANGOR

டாக்டர் சேவியரின் தாயர் ஈப்போவில் மறைவு !

ஈப்போ 23 டிசம்பர் ; வெள்ளிக்கிழமை  டிசம்பர்  22 ந் தேதி  இரவு கிரேஸ்  சகுந்தலா அருலாண்டம்  அம்மையார் தனது 89 வது வயதில் இறைவனடி சேர்ந்தார். .அவரின் நல்லுடல்  எண்  6, ஜாலான் லூமூட் , தாமான்  லிம்  30100  ஈப்போவில் இருந்து  26 ந் தேதி பகல் 1 மணிக்கு  லேடி ஆப் லூர்ட்ஸ்  பேராக்,  ஈப்போ தேவாலயத்தில் பிரார்த்தனைக்கு பின்  ஈப்போ  கத்தலிக்க  மையத்தில்   நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னார் முன்னாள் அமைச்சரும் , சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினராகவும்  இருந்த டத்தோ டாக்டர்  சேவியர் ஜெயக்குமார்  அவர்களின்  தாயுமாவார்.  அவருக்கு  சிலாங்கூர் இன்று  தனது ஆழ்ந்த  இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.


Pengarang :