ALAM SEKITAR & CUACAECONOMYNATIONAL

ஜோகூர் மாநிலத் தேர்தலில் வாக்காளிக்க காலையில் சிறப்பான வானிநிலையை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

ஜோகூர் பாரு, மார்ச் 10: ஜோகூர் மாநிலத் தேர்தல் (பிஆர்என்) வாக்குப்பதிவு நாளன்று காலை மாநிலம் முழுவதும் வானிலை தெளிவாக இருக்கும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) கணித்துள்ளது.

மெட்மலேசியா இணையதளத்தில் உள்ள தகவல்களின் அடிப்படையில், ஜோகூர் பாரு, தங்காக், செகாமட், மூவார், பத்துப் பகாட், பொந்தியான் மற்றும் கூலாய் ஆகிய ஏழு மாவட்டங்களில் பிற்பகலில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாள் முழுவதும் வெப்பநிலை 23 முதல் 33 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.


Pengarang :