ஷா ஆலம், அக் 17: லங்காவி அருகே உள்ள ஐந்து மாவட்டங்களில் உள்ள 6 கிராமங்கள் திடீர் வெள்ளத்தால் பாதிக்கப் பட்டுள்ளது.
இந்த சம்பவத்தால் பல பகுதிகளில் மரங்கள் விழுந்தன என்று லங்காவி மாவட்ட குடிமைத் தற்காப்பு அதிகாரி, கேப்டன் (PA) ஷாஃபிக்ரி டாருஸ் கூறியதாக ஹரியான் மெட்ரோ தெரிவித்துள்ளது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்ட பகுதிகள் பின்வருமாறு:
–கம்போங் தெலொக்
– கம்போங் சுங்கை இதாவ்
– தஞ்சோங் ருவில் உள்ள கம்போங் கிளிம்
– கம்போங் பாடாங் லாலாங்
– கம்போங் பாசிர் ஹித்தாம்
– கம்போங் கோலா மலாக்கா
–புலாவ் துபா
– முகிம் பாடாங் மாட் சிராட்டில் உள்ள தெலகா துஜு
– கம்போங் பிளாங்கா பிச்சாக்
– ஜாலான் பெனாரக் முகிம் குவா
– தெலகா ஹார்பர் பந்தாய் கோக்
– பாடாங் புதே ஃப்ரெஷ் மார்ட்
– பாசார் பாடாங் மட்சிராட்
– கம்போங் அதாஸ்
– பாடாங் மாட் சிராட் துணை மாவட்டத்தில் உள்ள கம்போங் சுங்கை மலாக்கா
– கம்போங் கிளிம்
– தெலொக் யு
– ஜாலான் கெலுபி
– பத்து தாம்போய்
– முகிம் உலு மலாக்கா
– எம்பங்கான் பாடாங் சாகா
– கம்போங் பாடாங் காங்