admin

7268 Posts - 0 Comments
NATIONAL

ஆகஸ்ட் மாதத்திற்குள் கோழி இறைச்சி விலையை ரிம 9-க்கு கீழ் நிர்ணயம் செய்யப்படும்- கெபிடிஎன்எச்இபி

admin
மலாக்கா, ஜூலை 12: உள்நாட்டு வாணிபம் மற்றும் பயனீட்டாளர் நலன் அமைச்சு (கெபிடிஎன்கெஎச்இபி) எதிர் வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் கோழி இறைச்சி விலையை கிலோவிற்கு ரிம 9 கீழ் நாடு முழுவதும் விற்பனை செய்ய...
RENCANA PILIHANSELANGOR

கெடிஇபிடபள்யூஎம் புதிய செயலியை பயன்படுத்த இருக்கிறது !!!

admin
ஷா ஆலம், ஜூலை 12: கெடிஇபி வேஸ்ட் மேனேஜ்மென்ட் நிறுவனம் (கெடிஇபிடபள்யூஎம்) தங்களது திடக்கழிவு துப்புரவு பணிகளின் அறிக்கையை ஊராட்சி மன்றங்களுக்கு அனுப்ப ஐ-கிலியர் செயலியை பயன்படுத்தும் என அதன் நிர்வாக இயக்குனர் ரம்லி...
RENCANA PILIHANSELANGOR

பேரிடர் நிகழும் இடங்களின் சிக்கல்களை எம்திஇஎஸ்-க்கு கொண்டு செல்லப்படும் !!!

admin
ஷா ஆலம், ஜூலை 12: சிலாங்கூர் மாநிலத்தில் பேரிடர் நிகழும் இடங்கள் என அடையாளம் காணப்படும் பகுதிகளை சிலாங்கூர் பொருளாதார நடவடிக்கை கூட்டத்திற்கு (எம்திஇஎஸ்) உடனடியாக கொண்டு வர வேண்டும் என்று சிலாங்கூர் மாநில...
RENCANA PILIHANSELANGOR

சிலாங்கூர் பேரிடர் பிரிவு வெள்ளம் மற்றும் நிலச்சரிவு பகுதிகளை கண்காணிக்கும் !!!

admin
ஷா ஆலம், ஜூலை 12: சிலாங்கூர் மாநில பேரிடர் நிர்வாகப் பிரிவு தொடர்ந்து வானிலை மாற்றங்களை கண்காணித்து வருவதாகவும் மலேசிய வானிலை ஆய்வுத்துறை வெளியிடும் எச்சரிக்கைகளை பின்பற்றி வெள்ளம் மற்றும் நிலச்சரிவு சம்பவங்களை எதிர்...
SELANGOR

சுக்மா: கூடுதலாக ரிம 500,000 ஒதுக்கீடு கோரப்பட்டுள்ளது- கைருடின்

admin
ஷா ஆலம், ஜூலை 12: மலேசிய விளையாட்டு (சுக்மா) வீரர்களை தயார் செய்ய சிலாங்கூர் மாநில விளையாட்டு மன்றம் (எம்எஸ்என்) மாநில அரசாங்கத்திடம் மேலும் ரிம 500,000 நிதி ஒதுக்கீடு செய்ய கோரிக்கை விடுத்துள்ளது...
NATIONAL

குடிநுழைவுத்துறை தடுப்பு முகாமில் இருந்த 200-க்கும் மேற்பட்டவர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பினர் !!!

admin
புத்ராஜெயா, ஜூலை 11: மலேசியாவில் குடிநுழைவு தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 200க்கும் மேற்பட்ட இந்தியர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பியுள்ளனர். சிறப்பு மலேசியா ஏர்லைன்ஸ் விமானம் மூலம் மொத்தம் 219 இந்திய குடிமக்கள்...
NATIONAL

பொருளாதார சூழ்நிலையில் மக்கள் தொகை குறைவாகவே உள்ளது !!!

admin
புத்ராஜெயா, ஜூலை 11: இன்றைய வாழ்க்கைச் சூழலில் நாட்டில், மக்கள் தொகை கடந்த காலங்களைக் காட்டிலும் தற்போது குறைவாகவே காணப்படுகின்றது. இன்றைய பொருளாதார சூழ்நிலையில் பிள்ளைகளின் எதிர்காலம் மற்றும் நிதிச்சுமையைக் கருத்தில் கொண்டு நகர்புறங்களில்...
RENCANA PILIHANSELANGOR

நோய் சம்பவங்கள் தொடர்ந்து குறைந்தாலும், அலட்சியமாக இருக்காதீர்கள்- எஸ்திஎப்சி

admin
ஷா ஆலம், ஜூலை 11: கோவிட்-19 தொற்று நோய் சம்பவங்கள்  சிலாங்கூர் மாநிலத்தில் குறைந்தாலும், மாநில மக்கள் அலட்சியமாக இருக்காதீர்கள் என அறிவுறுத்தப் படுகிறார்கள். இந்த ஆண்டு தொடக்கத்தில் பரவிய இந்த வைரஸ் இன்னும்...
NATIONAL

நாட்டின் எல்லைகளை திறப்பது, அரசாங்கத்தின் இறுதித் தீர்வாகும் !!!

admin
பொந்தியான், ஜூலை 11: கோவிட்-19 தொற்று நோய் பரவலை எதிர் கொள்ள நாட்டின் எல்லைகளை திறப்பது இறுதி தீர்வாக அமையும் என்று சுகாதார அமைச்சர் டத்தோ ஸ்ரீ டாக்டர் அடாம் பாபா கூறினார். இறக்குமதி...
NATIONALRENCANA PILIHAN

கோவிட்-19: 26 நாட்களுக்கு பிறகு முதல் இறப்பு சம்பவம்

admin
புத்ராஜெயா, ஜூலை 11: நம் நாட்டில் இன்று வரை கொவிட்-19 நோயால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 8,704 ஆக உயர்ந்துள்ளது. இன்று புதியதாக 8 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. 26 நாட்களுக்கு பிறகு இன்று ஒரு ...
SELANGOR

காலை மற்றும் இரவுச் சந்தைகளின் செயல்பாடுகள் குறித்து மாநில அரசாங்கம் மனநிறைவு !!!

admin
பூச்சோங், ஜூலை 11: காலை மற்றும் இரவுச் சந்தைகளில் கோவிட்-19 தொற்று நோய் பரவலை தடுக்கும் நோக்கில் அமல்படுத்தப்பட்ட சீரான செயலாக்க நடைமுறைகளை (எஸ்ஓபி) பொது மக்கள் மற்றும் வணிகர்கள் பின்பற்றி வருவதை எண்ணி...
NATIONAL

அல்-ஜஸிரா: நான்கு நபர்களை வாக்குமூலம் பதிவு செய்ய புக்கிட் அமான் அழைத்தது

admin
கோலா லம்பூர், ஜூலை 10: அல்-ஜஸிரா செய்தி நிறுவனத்தின் நான்கு பணியாளர்களை புக்கிட் அமான் இன்று அழைத்து கோவிட்-19 தொற்று நோய் தாக்கத்தை எதிர் கொள்ளும் போது அந்நிய நாட்டவர்களை நடத்திய விதம் குறித்து...